வாயில்லா ஜீவனுக்கு நடந்த கொடூரம்… நடு ரோட்டில் தரதரவென நாயை இழுத்துச் சென்ற கார்.. அதிர்ச்சி வீடியோ…!!!
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள ஒரு நெடுஞ்சாலையில் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த காரின் பின்புறத்தில் ஒரு தெரு நாயை கயிற்றால் கட்டி வைத்திருந்தனர். அதோடு அந்தக் காரை ஓட்டியவர் நாயை நடுரோட்டில் தரதரவனெ இழுத்துச் சென்றார். இப்படி கொடூரமாக…
Read more