தமிழகத்தில் இன்று (டிச..7) இந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. அரசு அறிவிப்பு…!!
தமிழகத்தில் புயல் எதிரொளியாக பல மாவட்டங்களிலும் கன மழை கொட்டி தீர்த்த நிலையில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மழை நீர் வெள்ளம் போல சூழ்ந்து நிற்கிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மக்களுக்காக…
Read more