தமிழகத்தில் இன்று (டிச..7) இந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. அரசு அறிவிப்பு…!!

தமிழகத்தில் புயல் எதிரொளியாக பல மாவட்டங்களிலும் கன மழை கொட்டி தீர்த்த நிலையில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மழை நீர் வெள்ளம் போல சூழ்ந்து நிற்கிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மக்களுக்காக…

Read more

தமிழகத்தில் நாளை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை…. அரசு வெளியிட்ட அறிவிப்பு….!!!

தமிழகத்தில் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து நான்கு மாவட்டங்களிலும் நாளை டாஸ்மாக் கடைகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும்…

Read more

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. வெளியான அறிவிப்பு….!!!

மிக்ஜாம் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டிசம்பர் 4ஆம் தேதி திங்கட்கிழமை சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய நான்கு மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 3,4 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்யும்…

Read more

Other Story