நடிகை ரம்யா பாண்டியன் நவராத்திரி ஸ்பெஷல் போட்டோஸ்…. இணையத்தில் வைரல்…!!

நவராத்திரி விழாவானது நாடு முழுவதும் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நவராத்திரி பூஜை குறித்து பல திரையுலக பிரபலங்கள் பலரும் தங்களுடைய புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள். அந்த வகையில் நடிகர் ரம்யா பாண்டியன் நவராத்திரி ஸ்பெஷல் போட்டோஸ் புகைப்படங்களை…

Read more

நவராத்திரி விரதம்; மூன்றாம் நாள் எப்படி வழிபட்டால் நல்லது?…. வழிபாடும் முறை….!!!

நவராத்திரியின் மூன்றாம் நாளில் துர்கா தேவியின் திருமண வடிவமான சந்திரகாண்டா தேவியை வழிபட வேண்டும். வீரமும் அழகும் ஒருங்கிணைக்கும் அம்மன் தங்க நிறத்தில் இருக்கின்றார். சந்திர காண்டா மூன்று கண்கள் மற்றும் 10 கரங்களுடன் ஆயுத மற்றும் புலி வாகனத்துடன் காட்சி…

Read more

நவராத்திரி நாட்களில் எப்படி வழிபட்டால் நல்லது?… விரதம் இருப்பதில் இவ்வளவு நன்மைகளா…???

நவராத்திரி நாட்களில் பெண்கள் கன்யா பூஜை செய்வதால் சகல செல்வங்களும் கிடைக்கும். முதலில் விஜயதசமி அன்று பெருமாள் கோவில்களில் வன்னி மரக்கிளையை வைத்து பெருமாளை எழுந்தருள செய்து பூஜை நடத்தும்போது அந்த வழிபாட்டில் கலந்து கொண்டால் கிரக தோஷங்கள் விலகும். நவராத்திரியின்…

Read more

நவராத்திரி விரதம் எப்படி பிறந்தது?… இதற்குப் பின்னால் உள்ள புராண வரலாறு என்ன…???

நவராத்திரி விழா ஒவ்வொரு வருடமும் புது புது மாற்றங்களுடன் கொண்டாடப்படக்கூடிய விழாவாகும். நவம் என்ற சொல்லுக்கு ஒன்பது என்றும் புதியது என்றும் பொருள். மகிஷாசுரனை அழிப்பதற்காக அம்மன் 9 நாள் போர் செய்து பத்தாம் நாள் வெற்றி பெற்ற நிலையில் மகிஷம்…

Read more

Other Story