ஒருங்கிணைந்த அதிமுகவை உருவாக்குவேன்… சசிகலா சொல்லும் நம்பிக்கை வார்த்தை…!!!!!
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக தோல்வியடைந்துள்ள நிலையில் தொண்டர்கள் துவண்டு விடக்கூடாது என சசிகலா அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுகவின் கூட்டணி கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றுவிட்டதாக மார்தட்டி கொள்கின்றனர். ஆனால் ஜனநாயக…
Read more