தேனிலவில் கணவனை கொலை செய்த மனைவி…. துப்பறியும் ஏஜென்சிகள் மூலம் பெண்களின் விவரங்களை கண்டுபிடிக்கும் சூழல்….!!

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் தேனிலவிற்காக சென்ற இடத்தில் ராஜா ரகுவன்ஷியை அவரது மனைவி சோனம் கள்ளக்காதலன் மற்றும் கூலிப்படையுடன் சேர்ந்து கொலை செய்த சம்பவம் நாடு முழுவதும் பரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதைப் போன்ற சம்பவம் ஜார்கண்டிலும், ஆந்திராவிலும் நடந்ததாக கூறப்படுகிறது.…

Read more

தேனிலவுக்கு ஜோடியாக சென்ற தம்பதியினர்…. நொடியில் நேர்ந்த விபரீதம்…. அதிர்ச்சியில் உறைந்த மனைவி….!!!!

மராட்டியம் மும்பையை சேர்ந்த முகமது காஷிப் இம்தியாஸ் சாயிக்(23) என்பவருக்கு அண்மையில் திருமணம் நடந்தது. இதையடுத்து முகமது காஷிப் தன் மனைவியுடன் தேனிலவு கொண்டாடுவதற்கு மராட்டியத்திலுள்ள புகழ்பெற்ற இடமான மாதேரனுக்கு சென்று உள்ளார். இவர்களுடன் மற்றொரு தம்பதியும் தேனிலவுக்கு சென்று உள்ளனர்.…

Read more

Other Story