“குடும்ப அரசியலும் ஊழலும் வேறு வேறு இல்லை”…. பிரதமர் மோடி கடும் தாக்கு…!!!
பிரதமர் நரேந்திர மோடி தெலுங்கானாவுக்கு இன்று சென்றிருந்தார். அங்கு செகந்திராபாத்-திருப்பதி இடையேயான வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்தார். அதன் பிறகு 11,360 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைப்பதாக இருந்தது. அதன்படி பல்வேறு திட்டங்களுக்கு பிரதமர்…
Read more