பல நாள் திருடன் ஒருநாள் பிடிபடுவான்!…. நண்பருக்கு பரிசாக கொடுத்த போன்…. மாட்டி கொண்ட பலே திருடர்கள்…. நடந்தது என்ன?…..!!!!!

நாடு முழுவதும் சுமார் 50 கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டும் சாமர்த்தியமாக தப்பி வந்த திருடர்கள், நண்பருக்கு அளித்த பிறந்தநாள் பரிசால் மாட்டிக்கொண்ட சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. திட்டமிட்டு காய்நகர்த்தி கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த கொள்ளையர்கள் செய்த பெரிய தவறால்…

Read more

Other Story