சென்னை வெள்ளத்தில் சிக்கி, தலைமை காவலர் உயிரிழப்பு… சோகம்…!!

சென்னை வெள்ளத்தில் சிக்கி, தலைமை காவலர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் மழை பெய்து பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தநிலையில், வெள்ளத்தில் மீட்பு பணியில் தலைமை காவலர் ஈடுபட்டிருந்தார். இவர், பணியை முடித்துவிட்டு சென்றபோது வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார். கீழ்ப்பாக்கம்…

Read more

Other Story