“ஹேர்டையரை குடித்து உயிரை விட்ட மனைவி”… போலீஸ் விசாரணைக்கு பயந்து சேலையால்… கணவன் எடுத்த விபரீத முடிவு… அதிர்ச்சியில் குடும்பத்தினர்..!!

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் அருகே இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. இங்கு தியாகராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 23 வயதில் கீதா என்ற மகள் இருந்துள்ளார். இவருக்கும் அதே முகாமில் வசிக்கும் நந்தகுமார் என்ற 27 வயது வாலிபருக்கும் கடந்த…

Read more

“ரொம்ப வருஷமா காத்திருந்தோம்”… ஆனா அது நடக்கவே இல்ல… வேதனையின் உச்சத்தில் தம்பதி… விபரீத முடிவு…!!!

மகாராஷ்டிர மாநிலத்தின் தானே மாவட்டத்தில் உள்ள ஷாஹாபூர் பகுதியைச் சேர்ந்த ஒரு தம்பதி, குழந்தை இல்லாததனால் விரக்தியடைந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஹரேஷ் உகாடா (28) மற்றும் அவரது மனைவி (25) இருவரும் தங்கள் இல்லத்தில்…

Read more

“நாங்க சாகப் போறோம்”… எங்க 2 குழந்தைகளையும் பாத்துக்கோங்க… செல்பி எடுத்த பின் தற்கொலை செய்த தம்பதி.. பெரும் அதிர்ச்சி…!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள சகரான்பூர் பகுதியில் சௌரவ் (34) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நகைக்கடை உரிமையாளர். இவருக்கு திருமணம் ஆகி 2 குழந்தைகள் இருக்கிறார்கள். இந்நிலையில் சவுரவ் மற்றும் அவருடைய மனைவி கங்கை நதியில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.…

Read more

மகனும் மருமகளும் தான் எங்கள் சாவிற்கு காரணம்… வீடியோ எடுத்து வைத்துவிட்டு தம்பதி தற்கொலை….!!!

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி அண்ணா நகரை சேர்ந்தவர்கள் ரமேஷ் மற்றும் சுமித்ரா தம்பதி. இவர்களுக்கு முருகானந்தம் என்ற மகனும் நித்யா என்ற மகளும் உள்ளனர். நித்யா திருமணம் ஆகி சென்றுவிட்டார். முருகானந்தம் காதலித்த பெண்ணை திருமணம் செய்துள்ளார். இந்த…

Read more

Other Story