Post Office-இல் கணக்கு வைத்துள்ளீர்களா…? முக்கியமான இந்த 3 விஷயங்களும் மாறிடுச்சு…. வெளியானது அறிவிப்பு…!!!

தபால் நிலையங்களில் மக்கள் பலரும் கணக்கு வைத்திருக்கிறார்கள். இந்த நிலையில் பல்வேறு திட்டங்களில் கணக்கு வைத்திருக்கும் ஒவ்வொரு வாடிக்கையாளரும் தெரிந்து கொள்ள வேண்டிய விதிமுறைகளில் மாற்றம் வந்திருக்கிறது அதாவது மத்திய அரசு தபால் அலுவலக சேமிப்பு கணக்கில் மூன்று மாற்றங்களை கொண்டு…

Read more

“இனி போஸ்ட் ஆபீஸில் கணக்கு தொடங்க ஆதார்-பான் கார்டு அவசியம்”… மத்திய அரசு அதிரடி அறிவிப்பு…!!

இந்திய தபால் துறையில் பல்வேறு விதமான சிறு சேமிப்பு திட்டங்கள் இருக்கிறது. இந்த சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை மத்திய அரசு உயர்த்தி நிலையில் ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில் தபால் நிலையங்களில் இனி கணக்கு தொடங்குவதற்கு…

Read more