80 பெண்கள், 1 ஆண்….. வசமாக சிக்கிய காதல் மன்னன்…. அதிரவைத்த சம்பவம்…!!!

தஞ்சை மாவட்டம், திருவிடைமருதூர் பகுதியைச் சேர்ந்தவர் சாந்தி. இவரிடம் மேட்ரிமோனி மூலம் அறிமுகமான சக்கரவர்த்தி என்ற இளைஞர் இவரை திருமணம் செய்துகொள்வதாக கூறி 20 பவுன் நகையை மோசடி செய்துள்ளார். இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார், திருவிடைமருதூரில்…

Read more

ஆதிகும்பேஸ்வரர் கோவில் யானை மங்களம்…. ஆனந்த குளியல்…. ரசித்து பார்த்த அமைச்சர்…!!!

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் ஆதிகும்பேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இங்கு கோவிலுக்கு சொந்தமான மங்களம் யானை ஒன்று உள்ளது. இது கோவில் வளாகத்தில்  பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த யானை குளிப்பதற்காகவே கோவில் வளாகத்தில்  நீச்சல் குளம் அமைக்கப்பட்டுள்ளது. இது உபயதாரர்கள் பங்களிப்பில் ரூ.8…

Read more

பெட்ரோல் குண்டு வீச்சு….. மர்ம நபர்களை தேடும் பணி தீவிரம்…. பெரும் பரபரப்பு சம்பவம்…!!!!

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ளது,  உமா மகேஸ்வரபுரம் சாலை. இச்சாலை பகுதி வழியாக வீரசோழன் என்ற ஆறு ஒன்று செல்கிறது. சம்பவத்தன்று இந்த ஆற்றங்கரையோர மதில் சுவர் அருகே அடையாளம் தெரியாத 2 மர்மநபர்கள் வந்துள்ளனர். அப்போது அவர்கள் திடீரென…

Read more

தந்தை செய்கிற வேலையா இது?…. பெற்ற மகளுக்கு நடந்த கொடுமை…. நிதிபதியின் அதிரடி தீர்ப்பு…!!!

தஞ்சை மாவட்டத்தின் அருகே வல்லம் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஒரு கிராமத்தைச் சேர்ந்த  கூலி தொழிலாளி ராஜேந்திரன் (45)  தனது 16 வயது மகளை கடந்த 2021-ம் ஆண்டில் பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதனால் அந்த சிறுமி கர்ப்பம் அடைந்ததால்,…

Read more

அடேங்கப்பா…!! ரூ.966.62 கோடி செலவில்…. ஸ்மார்ட் சிட்டி திட்டம்…. எந்த மாவட்டம் தெரியுமா….???

தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் மாநகராட்சிகளுள் தஞ்சை மாவட்டமும் ஒன்று. இந்நிலையில் நேற்று தஞ்சை மாவட்ட ஆட்சியர்  அலுவலகத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மேற்கொள்ளும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை குறித்த ஆய்வுக் கூட்டமானது நடைபெற்றுள்ளது. இதற்கு தஞ்சை தொகுதி நாடாளுமன்ற…

Read more

Other Story