விவசாயிகளே…! ட்ரான் பைலட் ஆக வேண்டுமா…. பயிற்சி இலவசம்…. அண்ணா பல்கலை அறிவிப்பு..!!

தமிழகத்தின் தலைசிறந்த கல்வி நிறுவனங்களில் ஒன்றானது அண்ணா பல்கலைக்கழகம். இதன் கீழாக மாநிலம் முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகள் உறுப்பு கல்லூரிகளாக செயல்பட்டு வருகிறது. உயர் கல்வி சேவை மட்டுமல்லாமல் சமூக நலன் சார்ந்த பல்வேறு விஷயங்களையும் அண்ணா பல்கலைக்கழகம் முன்னெடுத்து…

Read more

“கலவரங்களை கட்டுப்படுத்த ட்ரோன்”…. கோவை மாநகர போலீசாரின் புது முயற்சி…. இது வேற லெவல்பா…!!!

கோவை மாநகர காவல் துறையினர் பயன்பாட்டுக்கு தனியார் நிறுவனத்தின் பங்களிப்புடன் ட்ரோன்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்த ட்ரோன்களை பயன்படுத்தி கலவரம் ஏற்படும் இடங்களில் கண்ணீர் புகை குண்டு வீசி கலவரத்தை கலைக்க தற்போது போலீசார் முடிவு செய்துள்ளனர். இதற்கான ஒத்திகை இன்று நடைபெற்றது.…

Read more

குடியரசு தலைவர் வருகை…. மதுரையில் 2 நாட்கள் ட்ரோன்கள் பறக்க தடை… மாநகர காவல் ஆணையர் உத்தரவு…!!!!

வருகிற பிப்ரவரி 18-ஆம் தேதி குடியரசு தலைவர் திரௌபதி முர்மு இரண்டு நாள் சுற்றுப்பயணமாக முதல் முறையாக தமிழகம் வருகிறார். தில்லியில் இருந்து தனி விமான மூலம் பிப்ரவரி 18-ஆம் தேதி காலை 11 மணிக்கு மதுரை விமான நிலையத்திற்கு வரும்…

Read more

டெல்லியில் பிப்ரவரி 15ஆம் தேதி வரை ட்ரோன், ஏர் பலூன் பறக்க தடை…. அரசு அதிரடி உத்தரவு….!!!!

டெல்லியில் வருகின்ற ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு பிரம்மாண்ட அணிவகுப்புடன் கோலாகல கொண்டாட்டம் நடைபெற உள்ளது. அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வரும் நிலையில் டெல்லியில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குடியரசு தின கொண்டாட்டத்தை…

Read more

ஏழுமலையான் கோவிலை படம் பிடித்த மர்ம ட்ரோன்… இணையத்தில் வைரலாகும் வீடியோ… பெரும் பரபரப்பு…!!!!

திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக பல்வேறு மாநிலங்கள் மற்றும் நாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்த கோவிலில் பயங்கரவாத அச்சுறுத்தலை தடுக்கும் விதமாக சிறப்பு பாதுகாப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். அலிபிரியில் இருந்து…

Read more

குற்ற சம்பவங்களை தடுக்க… பொங்கலையொட்டி நெல்லையில் ட்ரோன்… தீவிர கண்காணிப்பில் போலீசார்…!!!

பொங்கல் பண்டிகையையொட்டி குற்றச்சம்பவங்களை தடுக்க நெல்லையில் ட்ரோன் மூலம் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி மக்கள் பொங்கல் வைப்பதற்காக பொருட்கள், காய்கறிகள், கரும்பு என பல பொருட்களை வாங்குவதற்காக குவிந்த வண்ணம் இருக்கின்றனர். இந்த சூழ்நிலையில்…

Read more

தண்ணீர் வீணாவதை தவிர்க்க நவீன ஏற்பாடு… விவசாயிகள் அசத்தல் முயற்சி… என்ன தெரியுமா…?

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே மேல உரப்பனூர் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் விளைநிலங்கள் உள்ளது. இங்கு தொடர்ச்சியாக பெய்த கனமழை மற்றும் வைகை அணையில் இருந்து திறந்து விடப்பட்ட நீரால் இந்த பகுதி உள்ள கண்மாய்…

Read more

Other Story