மக்களே உஷார்… வேகமாக பரவுகிறது…. பொது சுகாதாரத்துறை எச்சரிக்கை….!!!

இந்த வருடம் காலநிலை மாற்றத்தால் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு வேகமாக பரவி வருவதாக பொது சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்கு அரசு சார்பில் மாநிலம் முழுவதும் விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றது. பருவமற்ற காலங்களில் பெய்யும்…

Read more

தமிழகத்தில் வேகமாக பரவும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு…. அமைச்சர் விளக்கம்… !!!

தமிழகத்தில் அக்டோபர் மாதம் பருவமழை தொடங்கிய நிலையில் கொசு உற்பத்தியும் அதிகரித்து வருகிறது. கழிவு நீரில் உற்பத்தியாகும் கொசுக்கள் கடிக்கும் போது மனிதனுக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. மழைக்காலங்களில் சாலைகளில் தேங்கும் மழை நீர் மற்றும் கழிவு நீர் காரணமாக…

Read more

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு…. பொது மக்களுக்கு அமைச்சர் முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு கட்டுப்பாட்டில் உள்ளது பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் என சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மழைக்காலம் தொடங்குவதால் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அரசு மருத்துவமனைகளில் போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் காய்ச்சல் பாதிப்புக்கு சுய மருத்துவம்…

Read more

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு…. சுகாதாரத்துறை அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக டெங்கு காய்ச்சல் பாதிப்பு தீவிரமாக இருப்பதால் இதுவரை 4000 மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த மாதத்தில் மட்டும் 200க்கும் மேற்பட்டோருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் மூன்று பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.  இதனை…

Read more

Other Story