தமிழகத்தில் இன்று டாஸ்மாக் கடைகள் இயங்காது… அரசு எச்சரிக்கை அறிவிப்பு…!!!

தமிழகத்தில் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய நான்கு மாவட்டங்களில் இன்று டாஸ்மாக் கடைகள் இயங்காது என டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் அறிவிப்பை மீறி இன்று டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் கடை பணியாளர்கள்…

Read more

தமிழகம் முழுவதும் இன்று டாஸ்மாக் கடைகள் இயங்காது… அரசு உத்தரவு…!!!

தமிழகத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இன்று அனைத்து மாவட்டங்களிலும் டாஸ்மாக் கடைகள் மற்றும் மதுபான கடைகளை ஒட்டி உள்ள மதுக்கூடங்கள் இயங்கக்கூடாது என்று அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை மீறி மதுபானங்களை விற்பனை செய்தால் உரிமங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைத்தல் மற்றும்…

Read more

குடிமகன்கள் ஷாக்..! தமிழ்நாட்டில் இங்கு இந்த தேதியில் டாஸ்மாக் கடைகள் இயங்காது…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!

கடந்த 2018 ஆம் வருடம் தமிழகத்தில் உள்ள தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்று லட்சக்கணக்கான பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர் அதன் பிறகு பல்வேறு போராட்டங்கள் நடந்த பிறகும் ஸ்டெர்லைட் ஆலையை மூடுவது குறித்து எந்த…

Read more

Other Story