Breaking: ஜாதிவாரி கணக்கெடுப்பு… “தமிழக அரசுக்கு அந்த உரிமை இல்லை”… உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…!!!

தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று தொடர்ந்து அரசியல் கட்சிகள் மாநில அரசுக்கு வலியுறுத்தி வருகிறது. ஆனால் திமுக அரசு மத்திய அரசுக்கு தான் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும் அதிகாரம் இருக்கிறது எனவும் மாநில அரசுக்கு அந்த உரிமை இல்லை…

Read more

Breaking: தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு… சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம்..!!

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் ஆண்டின் முதல் நாள் இன்று தொடங்கிய நிலையில் ஆளுநர் ரவி சபையை விட்டு வெளியேறிவிட்டார். அதன் பிறகு ஆளுநருக்கு எதிராக கோஷம் எழுப்பியதால் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அவையை விட்டு வெளியேற்றப்பட்டனர்.அதன்பிறகு அண்ணா பல்கலைக்கழக விவகாரம் குறித்து யார்…

Read more

ஜாதிவாரி கணக்கெடுப்பு… தமிழக அரசு திடீர் விளக்கம்…!!!

நாட்டில் பல்வேறு மாநிலங்களில் ஜாதிவாரி கணக்கெடுப்பை மாநில அரசுகள் முன்னெடுத்து வருகிறது. சமீபத்தில் கூட தெலுங்கானா மாநிலத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு தொடங்கியது. அங்கு காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் நிலையில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட இருப்பதால் தற்போது தமிழகத்திலும் அரசியல் கட்சி தலைவர்கள்…

Read more

Breaking: தெலுங்கானா மாநிலத்தில் இன்று முதல் ஜாதிவாரி கணக்கெடுப்பு பணி தொடக்கம்…!!

இந்தியாவில் ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று பல மாநில அரசுகள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில் ஏற்கனவே சில மாநிலங்களில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி முடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தற்போது தெலுங்கானா மாநிலத்திலும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட இருக்கிறது. தெலுங்கானாவில் காங்கிரஸ்…

Read more

சாதிவாரி கணக்கெடுப்பு… உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!

இந்தியாவில் ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால் இதற்கு மத்திய பாஜக அரசு சம்மதம் தெரிவிக்கவில்லை. இதன் காரணமாக ராகுல் காந்தி உள்ளிட்டோர் மத்திய அரசை கண்டித்து வருகிறார்கள். அதோடு ஜாதி…

Read more

ஜாதிவாரி கணக்கெடுப்பு தேவையற்றது; கிருஷ்ணசாமி!!

ஜாதிவாரி கணக்கெடுப்பு தேவையற்றது என புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணகசாமி தெரிவித்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்து பேசிய புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, சுதந்திரம் அடைந்து 76 வருடத்தை கொண்டாடித்துவிட்டு,  77வது வருடத்தில் இருக்கின்றோம்.  ஜாதி ரீதியாக, மதம் ரீதியாக, …

Read more

1 இல்ல 2 இல்ல!… 40 பெண்களின் கணவர்களுக்கு ஒரே பெயரா?… ஜாதிவாரி கணக்கெடுப்பில் அதிர்ச்சி….!!!!

பீகார் அர்வால் மாவட்டத்திலுள்ள ஒரு பகுதிக்கு தகவல் சேகரிக்க அதிகாரிகள் சென்றனர். அப்போது 40 பெண்களின் கணவர் பெயர்கள் ஒன்றாக இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது 40 பெண்கள் தங்களுடைய கணவரின் பெயர் ரூப்சந்த் என கூறியுள்ளனர். அர்வாலின் ஒரு…

Read more

Other Story