அமைச்சர்களுக்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது… செந்தில் பாலாஜி வாயை திறந்த எல்லாம் சிக்குவாங்க… செல்லூர் ராஜூ…!!!
அமலாக்கத்துறை எப்போது வேண்டுமானாலும் சோதனை நடத்தலாம் என அமைச்சர்களுக்கு பதற்றம் ஏற்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். மதுரையில் அதிமுக சார்பாக நடைபெறவுள்ள மாநாடு குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது…
Read more