“நானும் ரவுடிதான் என்பது போல் நடத்துறாங்க”… எப்ப பார்த்தாலும் முதல்வருக்கு ஷூட்டிங் சிந்தனை தான்…. அல்வா கொடுத்துட்டாங்க… செல்லூர் ராஜூ..!!
அதிமுக கட்சியின் சார்பில் மதுரையில் நடைபெற்ற மே தின விழாவில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, திமுகவை ஆட்சியில் அமர வைத்த அரசு ஊழியர்களுக்கு தற்போது அல்வா கொடுத்துவிட்டனர். அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், மருத்துவர்கள்…
Read more