பெரும் அதிர்ச்சி…! சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டி: ரூ.5000 கோடிக்கு சூதாட்டம்…!!

துபாயில் இன்று நடைபெறும் ஐசிசிஐ சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் இறுதிப்போட்டியில் இந்தியா- நியூசிலாந்து அணிகள் பலப்பரிட்சை நடத்துகின்றன. நடப்பு சாம்பியன் டிராபி தொடரில் இதுவரை தோல்வியை சந்திக்காத இந்திய அணி அதே உத்வேகத்துடன் இறுதி ஆட்டத்திலும் வெற்றியை வசப்படுத்தி சாம்பியன் கோப்பை…

Read more

லாபம் வரும்னு நெனச்சு… நம்பி முதலீடு செஞ்ச வாலிபர். ஆனால் ஏமாற்றம் மட்டும்தான்.. விரக்தியில் விபரீத முடிவு.. !

தேனி மாவட்டம் போடி திருமலாபுரத்தில் பிரபாகரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளன. இவர் தனது குடும்பத்துடன் திருப்பூரில் தங்கி, அங்குள்ள பனியன் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் பிரபாகரன் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு…

Read more

தாலி கட்டுன பொண்டாட்டியை அடகு வைத்து விளையாடிய கொடூர கணவன்…. மொத்தத்தையும் இழந்து துயரில் தவிக்கும் அவலம்…!!

உத்திரபிரதேசம் மாநிலம் ராம்பூர் என்னும் பகுதியில் ஒரு தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் கணவனுக்கு மதுப்பழக்கம் மற்றும் சூதாடும் பழக்கம் இருந்துள்ளது. இதையடுத்து இவர் மனைவியின் நகை மற்றும் 7 ஏக்கர் நிலத்தை சூதாட்டத்தில் இழந்துள்ளார். இந்நிலையில் சம்பவ நாளன்று தனது…

Read more

பிரைடன் கார்ஸுக்கு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாட தடை…. அதிரடி அறிவிப்பு…!!

சூதாடிய குற்றத்திற்காக, இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் பிரைடன் கார்ஸுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 2017 முதல் 2019ஆம் ஆண்டு இடையிலான கிரிக்கெட் போட்டிகளில், அவர் 303 முறை சூதாடியது விசாரணையில் தெரியவந்துள்ளது. ஐசிசி விதிப்படி அது குற்றம் என்பதால், சர்வதேசப் போட்டிகளில்…

Read more

கிரிக்கெட் சூதாட்டத்திற்கு தன்னை அணுகினார் : முகமது சிராஜ் பரபரப்பு புகார்…. டிரைவரிடம் ACU விசாரணை..!!

மர்ம நபர் ஒருவர் கிரிக்கெட் சூதாட்டத்திற்கு தன்னை அணுகியதாக இந்திய வீரர் முகமது சிராஜ் புகார் அளித்துள்ளார்..சூதாட்டத்தில் பணத்தை இழந்த நபர் அணி குறித்த ரகசிய தகவல்களை தன்னிடம் கேட்டதாக  சிராஜ் அளித்த புகார் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.. ஐபிஎல்லில் …

Read more

Other Story