பிப்.1-ம் தேதி மாமல்லபுரத்திற்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை… காரணம் என்ன…? வெளியான அறிவிப்பு…!!!!!
ஜி-20 மாநாடு நடைபெற இருப்பதால் மாமல்லபுரத்திற்கு சுற்றுலாப் பயணிகள் பிப்ரவரி 1-ம் தேதி செல்ல தடை விதித்து தொல்லியல் துறை அறிவித்துள்ளது. இது குறித்து தொல்லியல் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, பிப்ரவரி 1-ம் தேதி மாமல்லபுரத்தில் சர்வதேச ஜி-20 மாநாடு…
Read more