5,000 சுய உதவிக் குழுக்களுக்கு முதலீட்டு நிதி…. அமைச்சர் உதயநிதி அதிரடி அறிவிப்பு….!!!
தமிழகத்தில் நடப்பு ஆண்டிற்கான சட்டப்பேரவை கூட்டத் தொடர் கடந்த மார்ச் 20ஆம் தேதி தொடங்கிய நிலையில் தற்போது துறை வாரியான விவாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் இன்று சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், 75 கோடி ரூபாயில் 5 ஆயிரம்…
Read more