வெடித்து சிதறிய செல்போன்…. 8 வயது சிறுமி பரிதாப பலி…. பெரும் சோகம்….!!!!

தற்போது உலகெங்கிலும் செல்போன் பயன்பாடு அதிகரித்துள்ளது. அதே நேரம் செல்போனை அதிக நேரம் பயன்படுத்துவதால், அதனால் ஏற்படும் விளைவுகளும் பெருமளவில் இருக்கிறது. இந்நிலையில் கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் செல்போன் வெடித்து சிதறியதில் 8 வயது சிறுமி ஆதித்ஸ்ரீ பரிதாபமாக உயிரிழந்தார்.…

Read more

கொசு விரட்டி திரவத்தை குடித்த 1 1/2 வயது சிறுமி…. நொடியில் பறிபோன உயிர்…. பெரும் சோகம்….!!!!!

மகாராஷ்டிரா நாக்பூரிலுள்ள சக்ரதாரா பகுதியில் கொசு விரட்டியில் இருந்த ரசாயன திரவத்தை குடித்த 1 1/2 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சக்ரதாராவில் வசித்து வரும் தினேஷ் சவுத்ரி என்பவரின் ஒன்றரை வயது மகள் ரித்தி சவுத்ரி…

Read more

விளையாடி கொண்டிருந்த சிறுமி…. திடீரென நடந்த சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பொய்யுண்டார் கோட்டை பல்லாக்குளம் தெருவில் நாராயணசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு காவியா(8) என்ற மகள் இருந்துள்ளார். இந்த சிறுமி அப்பகுதியில் இருக்கும் அரசு பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் காவியா அப்பகுதியில் விளையாடிக்…

Read more

Other Story