வெடித்து சிதறிய செல்போன்…. 8 வயது சிறுமி பரிதாப பலி…. பெரும் சோகம்….!!!!
தற்போது உலகெங்கிலும் செல்போன் பயன்பாடு அதிகரித்துள்ளது. அதே நேரம் செல்போனை அதிக நேரம் பயன்படுத்துவதால், அதனால் ஏற்படும் விளைவுகளும் பெருமளவில் இருக்கிறது. இந்நிலையில் கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் செல்போன் வெடித்து சிதறியதில் 8 வயது சிறுமி ஆதித்ஸ்ரீ பரிதாபமாக உயிரிழந்தார்.…
Read more