மின்சாரம் தாக்கி உயிரிழந்த சிறுவன் மற்றும் பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர் குடும்பத்திற்கு முதல்வர் ஸ்டாலின் நிவாரணம் வழங்க உத்தரவு.!!

திண்டிவனம் அருகே மின்சாரம் தாக்கி உயிரிழந்த சிறுவன் குடும்பத்திற்கு ரூபாய் 2 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். திண்டிவனம் வட்டம் பெலாகுப்பம் ரோடு பாரதிதாசன் பேட்டையை சேர்ந்த சிறுவன் தேவேந்திரன் மின்சாரம் தாக்கி பலியானார். உயிரிழந்த சிறுவன் தேவேந்திரனின்…

Read more

#BREAKING : சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் 8 பேர் பலி – 10க்கும் மேற்பட்டோர் காயம்.!!

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அடுத்த வெம்பக்கோட்டை அருகே ராமுதேவன் பட்டியில் பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டதில் 8 பேர் பலியாகினர். பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 5 பெண்கள் உட்பட 8 பேர் பலியாகினர். இந்த வெடிவிபத்தில் 10க்கும்…

Read more

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை விபத்து : பலி எண்ணிக்கை 4ஆக உயர்வு..!!

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே கணஞ்சாம்பட்டி பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தார் எண்ணிக்கை 4ஆக உயர்ந்துள்ளது. மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கருப்பசாமி இறந்ததால் பலி எண்ணிக்கை 4ஆக அதிகரித்துள்ளது. 19ஆம் தேதி நடந்த பட்டாசு வெடி…

Read more

சாத்தூர் அருகே அதிர்ச்சி..! தரைமட்டமான பட்டாசு ஆலை….. 2 பேர் பலி…. சிகிச்சையில் 8 பேர்…!!

சாத்தூர் அருகே கணஞ்சாம்பட்டி கிராமத்தில் தனியார் பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டதில் பெண் ஒருவர் உட்பட இருவர் பலியான நிலையில், 8 பேர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்தில் தொடர்ச்சியாக பட்டாசு ஆலைகளில் வெடி விபத்து ஏற்படுவது…

Read more

#BREAKING : சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து… பெண் ஒருவர் பலி…. 6 பேர் படுகாயம்..!!

சாத்தூர் அருகே கனிஞ்சம்பட்டி கிராமத்தில் தனியார் பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டதில் பெண் ஒருவர் பலியான நிலையில், 6 பேர் படுகாயமடைந்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் தொடர்ச்சியாக பட்டாசு ஆலைகளில் வெடி விபத்து ஏற்படுவது தொடர் கதையாகி வருகிறது. இதன் காரணமாக…

Read more

Other Story