சம்மன் கொடுத்து விசாரணைக் அழைக்க வந்த போலிஸ்…. திடீரென மயங்கி விழுந்த நபர்… இறுதியில்… அதிர்ச்சி சம்பவம்…!!!

சென்னை அபிராமிபுரம் கேவிபி கார்டன் பகுதியில் கார்த்திகேயன்(55) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மீது தாழம்பூர் காவல் நிலையத்தில் நில மோசடி குற்றச்சாட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக சம்மன் கொடுத்து விசாரணைக்கு அழைப்பதற்காக நேற்று காவல்துறையினர், கார்த்திகேயனின் வீட்டிற்கு வந்தனர்.…

Read more

அதிமுக முன்னாள் எம் பி கே.சி பழனிச்சாமி தொடர்ந்த அவதூறு வழக்கு… EPS நேரில் ஆஜராக சம்மன்…!!

அதிமுக முன்னாள் எம்.பி கே.சி பழனிச்சாமி தொடர்ந்த அவதூறு வழக்கில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வருகிற 15 ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று கோவை குற்றவியல் நீதிமன்றம் சம்மன் அனுப்பி உள்ளது. அதாவது கடந்த 2024 ஆம்…

Read more

Breaking: நயினார் நாகேந்திரன் உறவினர்களுக்கு சம்மன்…!!

தாம்பரம் ரயில் நிலையத்தில் ₹4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் பாஜக துணைத் தலைவர் நயினார் நாகேந்திரனின் உறவினர்கள் இருவருக்கு சிபிசிஐடி சம்மன் அனுப்பியுள்ளது. அந்த சம்மனில், அவரது உறவினர் முருகன் உள்பட இருவரும் இன்று காலை 11 மணிக்கு விசாரணைக்கு…

Read more

நடிகை தமன்னாவுக்கு சைபர் போலீஸ் சம்மன்….!!

2023 ஐபிஎல் தொடரை ஃபேர்ப்ளே (Fair Play) செயலியில் ஸ்ட்ரீமிங் செய்தது தொடர்பாக, நடிகை தமன்னாவை நேரில் விசாரிக்க மகாராஷ்டிரா சைபர் போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். இந்த சட்ட விரோத ஸ்ட்ரீமிங்கால், Viacom நிறுவனத்திற்கு பல கோடி நஷ்டம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.…

Read more

மோசடி வழக்கு: நடிகர் பிரகாஷ்ராஜுக்கு அமலாக்கத்துறை சம்மன்….!!

பிரணவ் ஜூவல்லரி மோசடி தொடர்பான வழக்கில் நடிகர் பிரகாஷ்ராஜுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது. பிரணவ் ஜூவல்லர்ஸ்க்கு சொந்தமான கடைகளில் நடந்த சோதனையில் 11.60 கோடி தங்கம் சிக்கிய நிலையில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. பிரணவ் ஜூவல்லர்ஸ் கடைகளில் நடந்த சோதனையில் 23.70…

Read more

BREAKIING: கோவை டிஐஜி தற்கொலை : 8 பேருக்கு சம்மன்..!!

கோவை டிஐஜி விஜயகுமார் தற்கொலை தொடர்பாக 8 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. தற்கொலை தொடர்பாக கருத்து தெரிவித்தவர்கள், சமூக ஊடங்களில் பதிவிட்டவர்கள் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது. டிஐஜி விஜயகுமார் சில தினங்களுக்கு முன் தனது அலுவலகத்தில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை…

Read more

முதல்வர் சந்திரசேகர ராவின் மகளுக்கு அமலாக்கத்துறை சம்மன்…. அரசியலில் பரபரப்பு…..!!!!

தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவின் மகள் மற்றும் மேலவை உறுப்பினரான கவிதாவை நாளை (மார்ச் 9)ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. தொழிலதிபர்கள் சிலருடன் இணைந்து எம்எல்சி கவிதா 100 கோடி ரூபாய் அளவிற்கு சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக…

Read more

Other Story