எப்படித்தான் மனசு வந்துச்சோ…!‌ “கணவன் மீது கோபம்”… 4 குழந்தைகளையும் கால்வாயில் வீசி கொலை செய்த தாய்… பரபரப்பு சம்பவம்..!!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள நிலகி கிராமத்தில் நிங்கராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி பாக்யா என்ற மனைவியும் தனு (5), ரக்ஷிதா ‌(3), ஹசன், உசேன் என்கிற 13 மாத இரட்டை ஆண் குழந்தைகளும் உள்ளது. இதில் கணவன்…

Read more

ஒரே நேரத்தில் 2 குழந்தைகள் கொடூர கொலை… நரபலி கொடுக்கப்பட்டார்களா…? வேலூரில் பரபரப்பு…!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள 2 சிறுவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது குடியாத்தம் அருகே உள்ள ஏரிபட்டி பகுதியில் வசந்த குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் கட்டிட ஒப்பந்ததாரர் ஆவார். இவர் பணம் கொடுக்கல் வாங்கல் தொழில்…

Read more

நீங்க பெத்த பிள்ளைங்களா இருந்தா இப்படி செய்வீங்களா…? வளர்ப்பு தாயால் பிஞ்சு குழந்தைகளுக்கு நேர்ந்த கொடூரம்… துடிதுடித்து பலி..!!

உத்தரப் பிரதேச மாநிலத்தின் பிஜ்னோர் மாவட்டத்தில் உள்ள அக்பர்பூர் திகிரி என்ற கிராமத்தில் ஒரு கொடூர சம்பவம் நடந்துள்ளது. இரண்டு சிறுமிகள் தங்கள் வளர்ப்பு தாயால்  விஷம் கொடுத்து கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் கடந்த புதன்கிழமை நடந்துள்ளது. சிறுமிகளின் தாத்தா…

Read more

நீங்க பெத்த பிள்ளைங்க… கொடூரமாகக் கொன்று ரத்தத்தை லிங்கத்தில் பூசிய தந்தை… நடு நடுங்க வைக்கும் சம்பவம்…!!

கர்நாடக மாநிலத்தில் அனில் சந்திரகாந்தா பாண்டேகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கடன் பிரச்சனை இருந்த நிலையில் தன்னுடைய வீட்டை விவிற்று கடனை திரும்ப செலுத்த முடிவு செய்தார். ஆனால் அவருடைய வீட்டை வாங்குவதற்கு யாரும் முன்வரவில்லை. அந்த சமயத்தில் அவருக்கு…

Read more

மனைவியின் நடத்தையில் சந்தேகம்… குழந்தைகளை கொன்றுவிட்டு கணவன் தற்கொலை… சென்னையில் அதிர்ச்சி..;;

சென்னை மேற்கு மாம்பழம் பகுதியில் மோகன்ராஜ் (47) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி யமுனா (37) என்ற மனைவியும், சாய் சுவாதி (14) என்ற மகளும், தேஜஸ்வரன் (4) என்ற மகளும் இருந்தனர். இதில் மோகன்ராஜ் பழைய இரும்பு…

Read more

கள்ளக்காதல்…! ஆத்திரத்தில் இரு குழந்தைகள் கொடூர கொலை…. உச்சகட்ட அதிர்ச்சி…!!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஏர்கோல்பட்டி பகுதியில் பாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மனைவி பிரியா (24). இவர்களுக்கு சஷ்வந்த் (6) மற்றும் தர்ஷன் (3) என்ற இரு மகன்கள் இருந்துள்ளனர். இவர்கள் குடும்பத்துடன் முண்டாசு புறவடை பகுதியில் வசித்து வந்துள்ளனர்.…

Read more

Other Story