இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழகத்தில்…. முதியோருக்கு வெளியான மகிழ்ச்சியான அறிவிப்பு….!!

தமிழக அரசானது மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வரிசையில் இந்தியாவில் முதல்முறையாக சென்னை கிண்டியில் முதியோருக்கான தனி மருத்துவமனை தொடங்க இருப்பதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார் . அதாவது…

Read more

Other Story