அம்மாவை கடித்த நாய்…. ஆத்திரத்தில் அடித்தே கொன்ற மகன்…. வாலிபர் அதிரடி கைது…!!

தேனி மாவட்டத்தில் கருநாக்கமுத்தன்பட்டி என்னும் கிராமத்தில் கிரண் (26) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு மரமேறும் தொழிலாளி. இதையடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொலை வழக்கில் கைதான இவர் தற்போது ஜாமினில் வெளிவந்துள்ளார். இந்நிலையில் இவர் சிறையில் இருக்கும்…

Read more

“திடீர் தகராறு”….. ஆத்திரத்தில் தொழிலாளிக்கு நேர்ந்த கொடூரம்… தீவிர விசாரணையில் போலீஸ்..!

திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த புதூர் என்னும் பகுதியில் பிச்சமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு கூலி தொழிலாளி. இந்நிலையில் சம்பவ நாளன்று பிச்சமுத்துக்கும்,  சாமிக்கண்ணு என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து வாக்குவாதம் முற்றியதால் பின்பு அது கைகலப்பானது.…

Read more

கணவரைப் பிரிந்த மகள்…. திடீரென குழந்தையுடன் மாயம்…. பதறிப்போன தந்தை… பரபரப்பு புகார்…!!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில்  ஜெய்சங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கவுசல்யா என்னும் ஒரு மகள் உள்ளார். ஜெய்சங்கர் தனது மகளை பெருமங்கலத்தைச் சேர்ந்த பச்சமுத்து என்பவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளார். இவர்களுக்கு 2 வயதில் ஒரு பெண்  குழந்தை  உள்ளது. இதில் …

Read more

“மகனுக்கு தோஷம் கழிக்க தங்க நகைகள்”…. ஜோசியத்தை நம்பி ஏமாந்த குடும்பம்…. இந்த காலத்தில் இப்படியா…?

திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியில் ஈஸ்வரன் என்பவர் அவருடைய மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் சம்பவ நாளன்று ஈஸ்வரன் அவரது குடும்பத்தினருடன் வீட்டிற்கு வெளியே அமர்ந்து கொண்டிருந்தார். அப்போது அங்கே வந்த 2 மர்ம நபர்கள் ஜோசியம் பார்ப்பவர்கள்…

Read more

வேலை கிடைத்ததால் சந்தோஷத்தில் துள்ளி குதித்த பெண்…. சக ஊழியர்களால் எடுத்த விபரீத முடிவு…. கண்ணீரில் பெற்றோர்….!!!!

உத்திர பிரதேஷம் மாநிலம் நொய்டாவில் சிவானி குப்தா (27) என்பவர் தனது தாய் மற்றும் தம்பியுடன் வசித்து வந்தார். இவர் ஒரு எம்பிஏ பட்டதாரி இதனால் இவருக்கு ஏஜென்ஸியின் மூலம் தனியார் வங்கியில் வேலை ஒன்று கிடைத்துள்ளது. இந்நிலையில் வங்கி வேலைக்கு…

Read more

Other Story