தினமும் காலை 11 மணிக்குள் அனுப்பனும்…. அனைத்து பள்ளிகளுக்கும் பறந்த மிக முக்கிய உத்தரவு…!!
தமிழகத்தில் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களுக்கு சத்துணவு வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மதிய உணவு வழங்கப்படும் வேளையில் சத்துணவின் தரம் குறித்து அறிக்கை ஒன்றை ஒவ்வொரு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் தினமும் சமர்ப்பிக்க வேண்டும்…
Read more