“காட்டு யானை தாக்கியதில் விவசாயி பலி”… விளைநிலங்கள் சேதம்… வனத்துறையினருக்கு முக்கிய கோரிக்கை..!!!

நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக காட்டு யானைகள் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் சுற்றி திரியும் நிலையில் அப்பகுதி மக்கள் அச்சத்தில் இருக்கிறார்கள். இந்நிலையில் சந்தகுன்னு, முக்கட்டி, பிதிர்காடு போன்ற பகுதிகளில் காட்டு யானைகள் ஊருக்குள் நுழைந்து பொதுமக்களின் வீடுகள் மற்றும்…

Read more

“எவ்வளவு தைரியம் இருந்தா செல்பி எடுப்ப”… இங்கு இருந்து ஓடுங்கடா… ஓட ஓட விரட்டிய காட்டு யானை… அதிர்ச்சி சம்பவம்..!!

கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டத்தில் உள்ள சார்மடி மலைப்பாதையில் காட்டு யானைகள் சுற்றி திரிவது வழக்கம். அந்த வகையில் சில யானைகள் மலைப்பாதை வழியாக வரும் வாகனங்களை வழிமறித்து செல்ல விடாமல் பயமுறுத்தும். இந்நிலையில் நேற்று காட்டு யானை ஒன்று…

Read more

தேயிலை தோட்டங்களில் உலா வரும் காட்டு யானைகள்…. வலைதளத்தில் வைரலாகும் வீடியோ…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மணிமுத்தாறு அருவிக்கும் மேலே மாஞ்சோலை, ஊத்து, நாலுமுக்கு போன்ற தேயிலைத் தோட்ட பகுதிகள் அமைந்துள்ளது. இங்கு யானை, மிளா, கரடி, மான் போன்ற வன விலங்குகள் இருக்கிறது. இந்த விலங்குகள் அவ்வபோது தட்பவெட்ப சூழ்நிலைக்கு ஏற்றவாறு வெளியே…

Read more

50-க்கு மேற்பட்ட காட்டு யானைகள்…. சேதமான விவசாய பயிர்கள்…. அச்சத்தில் பொதுமக்கள்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஊடேதுர்கம் வனப்பகுதியில் 50-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் முகாமிட்டிருப்பதால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். நேற்று அதிகாலை வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானைகள் நாகமங்கலம் கிராமத்திற்குள் நுழைந்து நாராயணசாமி என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்திற்குள் நுழைந்து…

Read more

Other Story