“அரசியல்வாதிகள் ஆதரவோடு கள்ளச்சாராய விற்பனை”… அப்பாவி உயிர்கள் பறிபோனதற்கு யார் பொறுப்பு…? ஐகோர்ட் சரமாரி கேள்வி…!!

சென்னை உயர்நீதிமன்றத்தில் கள்ளச்சாராய மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தி அதிமுக சார்பில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் குமரேஷ் மற்றும் கிருஷ்ணகுமார் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு…

Read more

கள்ளச்சாராயம் விற்பனை… 2 பெண்கள் உட்பட 4 பேர் அதிரடி கைது…!!!

தமிழகத்தில் கள்ளச்சாராயம் குடித்ததில் 39 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் தற்போது கள்ளக்குறிச்சி மற்றும் சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் கள்ளக்குறிச்சி விற்பனை தொடர்பாக சோதனை நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் சேலம் மாவட்ட எல்லைப் பகுதிகளில் போலீஸ்…

Read more

கள்ளச்சாராய விற்பனையை தடுக்க புதிய நடவடிக்கை… புகார் அளிக்க வாட்ஸ் அப் எண் வெளியீடு…. மக்களை உடனே நோட் பண்ணுங்க…..!!!

தமிழகத்தில் சமீப காலமாக சட்டவிரோதமான செயல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன . குறிப்பாக கள்ளச்சாராயம், மதுபானங்கள் மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களை தடையை மீறி பலரும் விற்பனை செய்கின்றனர். தடை செய்யப்பட்ட முறையில் தயார் செய்யப்பட்ட கள்ளச்சாராயத்தை குறித்து பலரும்…

Read more

கள்ளச்சாராய விற்பனை…. தமிழக அரசு அடுத்தடுத்து நடவடிக்கை….!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கள்ளச்சாராய விவகாரத்தில் பலரும் உயிரிழந்த நிலையில் அரசு தொடர்ந்து அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய அதிகாரிகள் பலரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில் தமிழகம் முழுவதும் கள்ளச்சாராயம் விவகாரத்தில் அடுத்த…

Read more

Other Story