“நடுவானில் பறந்த விமானம்”… பிரபல நிறுவனர் மீது சிறுநீர் கழித்த இந்தியர்… புகார் கொடுத்தால் நேரம் வீணாகும் என… அதிரவைக்கும் சம்பவம்…!!!

ஏர் இந்தியா விமானத்தில் பிரிட்ஜ்ஸ்டோனின் நிறுவன இயக்குனர் மீது இந்தியர் ஒருவர் சிறுநீர் கழித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதாவது இன்று அதிகாலை டெல்லியில் இருந்து ஏர் இந்தியா விமானம் பாங்காங் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது விமானம் தரை…

Read more

Breaking: நடுவானில் பறந்த ஏர் இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்… அவசரமாக தரையிறக்கம்.. பரபரப்பு…!!

நாட்டில் சமீப காலமாக பள்ளி மற்றும் கல்லூரிகள், ரயில்வே நிலையங்கள் போன்ற முக்கியமான இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வரும் சம்பவம் அரங்கேறி வரும் நிலையில் அது தொடர்பாக சோதனை நடத்தப்பட்டால் ‌புரளி என்று தெரிய வருகிறது. அந்த வகையில் தற்போது…

Read more

விமானத்தில் பயணிக்கு கொடுக்கப்பட்ட உணவில் கிடந்த பிளேடு…. ஏர் இந்தியா சொன்ன காரணம்….!!

பெங்களூருவில் இருந்து சென்ற ஏர் இந்த விமானத்தில் பயணித்த மதுரஸ் பால் என்ற   பத்திரிக்கையாளர் தனக்கு விமானத்தில் வழங்கப்பட்ட உணவில் பிளேடு கிடந்ததாக சமூக வலைதளத்தில் பதிவிட்டு இருந்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், ஏர் இந்தியாவில்  வழங்கப்பட்ட அத்திப்பழச் சாட் உணவில்…

Read more

“கதவை திறக்கலனா என் மனைவியை கொன்று விடுவேன்”…. ஏர் இந்தியா விமானத்தில் கலாட்டா செய்த பயணி…. பெரும் பரபரப்பு…!!!

அமெரிக்காவில் இருந்து மும்பைக்கு நேற்று ஏர் இந்தியா விமானம் ஒன்று வந்து கொண்டிருந்தது. இந்த விமானத்தில் பயணம் செய்த 70 வயது மதிக்கத்தக்க பயணி ஒருவர் திடீரென விமானத்தின் கதவை திறக்கும் படி பதறி அடித்து அங்கும் இங்கும் ஓடியுள்ளார். அதன்…

Read more

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு…. 105 பேர் பயணம்…. பின் நடந்த சம்பவம்….!!!!!

கேரள மாநிலம் திருவனந்தபுரம் நகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஓமன் நாட்டின் மஸ்கட் நகர் நோக்கி ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ஒன்று காலை 8:30 மணியளவில் புறப்பட்டது. அந்த விமானத்தில் 105 பயணிகள் இருந்த நிலையில், விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப…

Read more

Other Story