உங்க பாசத்துக்கு அளவே இல்லையா…? ரொம்ப டிராபிக் ஆகுது… இனி யாரும் 3 நிமிஷத்துக்கு மேல் கட்டிப்பிடிக்க கூடாது… பெரிய போர்டு அடித்து மாட்டிய ஏர்போர்ட்…!!!

நியூசிலாந்தில் டனிடன் ஏர்போர்ட் அமைந்துள்ளது. இந்த ஏர்போர்ட்டில் தற்போது ஒரு வித்தியாசமான விளம்பர பலகையை பெரிதாக அடித்து மாட்டி விட்டுள்ளனர். அதாவது இனி 3 நிமிடத்திற்கு மேல் யாரும் கட்டிப்பிடிக்க கூடாது என்று விளம்பரம் செய்துள்ளனர். அதாவது விமான நிலையத்திற்கு பொதுவாக…

Read more

என் பையில் குண்டு இருக்கா… உடனே செக் பண்ணி பாருங்க… ஏர்போர்ட்டில் ஜோக் அடித்த பயணி… ஜெயிலில் போட்ட அதிகாரிகள்….!!!

கேரள மாநிலம் கொச்சியில் நடந்த ஒரு சம்பவம் தற்போது தொடர்பான செய்தி வெளியாகியுள்ளது. அதாவது வழக்கம்போல் பயணிகளை அதிகாரிகள் சோதித்து கொண்டிருந்தனர். அப்போது மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரரிடம் பயணி ஒருவர் நகைச்சுவையாக பேசினார். அதாவது மும்பைக்கு ஏர் இந்தியா…

Read more

“செருப்பு கூட போடாமல் ஏர்போர்ட்டில் வெறும் காலில் நடந்து போன நடிகர் ராம்சரண்”…. எதற்காக தெரியுமா…? நீங்களே பாருங்க…

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் ராம்சரண். இவர் பிரபல நடிகர் சிரஞ்சீவியின் மகன் ஆவார். நடிகர் ராம் சரண் தற்போது பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் ஆர்சி 15 திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதன் பிறகு நடிகர் ராம்சரண் மற்றும்…

Read more

WOW: இந்தியாவில் முதல் முறையாக ஏர்போர்ட்டில் தியேட்டர்…. வெளியான சூப்பர் தகவல்….!!!!

சென்னை விமான நிலையத்தில் ரூபாய்.250 கோடி மதிப்பில் மல்டிலெவல் கார் பார்க்கிங், ஷாப்பிங் காம்ப்ளக்ஸ், திரையரங்கம் அமைக்கும் பணிகள் நடந்து வந்தது. தற்போது பணிகள் முடிந்த நிலையில், பயணிகளின் பொழுதுபோக்கிற்காக அமைக்கப்பட்ட 5 திரைகள் கொண்ட திரையரங்கம் திறக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் முதல்…

Read more

“தன்னடக்கம், பணிவு”…. ஏர்போர்ட்டில் புன்னகையுடன் சோதனை வரிசையில் நின்ற தல அஜித்…. வைரல் வீடியோ…!!

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் தல அஜித். இவர் எச். வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் நடித்த துணிவு திரைப்படம் கடந்த 11-ஆம் தேதி ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தை தொடர்ந்து நடிகர் அஜித்…

Read more

ஏர்போர்ட்டில் கட்டுக்கட்டாக சிக்கிய வெளிநாட்டு பணம்..!! திருச்சியில் திடீர் பரபரப்பு..!!!

திருச்சி விமான நிலையத்தில் ரூபாய் 46 லட்சம் வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டது. திருச்சி விமான நிலையத்தில் வெளிநாட்டில் இருந்து தங்கம் மற்றும் வெளிநாட்டு பணம் கடத்தி வரப்படுவதை தடுக்க சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில்…

Read more

Other Story