Breaking: 18 பாஜக எம்எல்ஏக்கள் சஸ்பெண்ட்… கர்நாடக அரசியலில் திடீர் பரபரப்பு…!!

கர்நாடக சட்டசபை நடந்து கொண்டிருந்த அமர்வில் சட்டசபை செயல்களைப் பாதித்ததோடு, சபாநாயகரை அவமதித்ததற்காக பாஜகவைச் சேர்ந்த 18 எம்எல்ஏக்கள் மீது ஆறு மாத கால சஸ்பெண்ட் செய்யும் மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவை சட்ட மற்றும் பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் ஹெச்.கே.…

Read more

“வாட்ஸ் அப்பில் ஆபாச வீடியோக்கள் அனுப்பிய எம்எல்ஏ”… கொந்தளித்த பெண்கள்… போராட்டத்தால் திடீர் பரபரப்பு.!!

ஆந்திர மாநிலத்தில், தெலுங்கு தேசம் கட்சியின் எம்.எல்.ஏ. கோலிகாபுடி சீனிவாச ராவ், பெண்களுக்கு ஆபாச வீடியோக்களும் படங்களும் அனுப்பி பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இது ஆந்திர மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால், சீனிவாச ராவ் மீது கட்சியின் உள்ளூர்…

Read more

எம்.எல்.ஏ கொலை வழக்கு… முக்கிய சாட்சி பட்ட பகலில் படுகொலை.. பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!!!!

உத்திரபிரதேசத்தில் பகுஜன் கட்சி எம்.எல்.ஏ ராஜூபால் கடந்த 2005 -ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் மாபியா கும்பலை சேர்ந்த அதிக்யு  அகமது கைது செய்யப்பட்டு குஜராத் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதற்கிடையே எம்எல்ஏ ராஜூபால் கொலை வழக்கில் முக்கிய…

Read more

ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு…. சாலை அமைக்கும் பணிகள்…. எம்.எல்.ஏ., மேயர் நேரில் ஆய்வு…!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள கொணவட்டம், கஸ்பா வசந்தபுரம், பத்மாவதிநகர், தேவிநகர், சின்னஅல்லாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சாலைகள் அமைப்பதற்காக ரூ.1 கோடியே 98 லட்சம் மதிப்பீட்டில் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சின்ன அல்லாபுரத்தில் நடைபெற்ற பணிகளை நேற்று எம்.எல்.ஏ.…

Read more

15 லட்சம் பணத்துடன் சட்டசபையில் இது லஞ்ச பணம் என மிரட்டிய MLA..!!!

கையில் பணத்துடன் சட்டசபைக்கு வந்த ஆம் ஆத்மி சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் அரசு மருத்துவமனையில் பணி நியமனத்தில் ஊழல் நடைபெறுவதாக பகிரங்க குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார். டெல்லி சட்டசபையில் நடந்து வரும் குளிர்கால கூட்டத் தொடரில் ஆம் ஆத்மி கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்…

Read more

சுங்க சாவடி ஊழியரை தாக்கிய ஆளும் கட்சி எம்.எல்.ஏ… இணையத்தில் வைரலாகும் வீடியோ… பெரும் பரபரப்பு…!!!!

தெலுங்கானாவில் பாரத ராஷ்டிரிய சமாதி கட்சி ஆட்சி செய்து வருகிறது. அந்த கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ துர்கம் சின்னையா மஞ்சேரியல் மாவட்டத்தின் மண்டமரி சுங்க சாவடி வழியே கடந்து செல்லும்போது அவரது காரை ஊழியர்கள் வழக்கம்போல் நிறுத்தியுள்ளனர். இந்நிலையில் காரை விட்டு…

Read more

Other Story