பணம் பறிப்பு வழக்கு…. பாஜக எம்.எல்.ஏ-வுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை… நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!
பீகார் மாநிலத்தில் மிரட்டி பணம் பறித்த வழக்கில் பாஜக எம்எல்ஏ மிஸ்ரி யாதவ் மற்றும் அவரது உதவியாளருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பீகாரின் தர்பங்கா மாவட்டத்தில் உள்ள அலிநகர் சட்டமன்றத் தொகுதியில் எம்எல்ஏவாக இருப்பவர் மிஸ்டரி…
Read more