உளுந்து, கொப்பரை தேங்காய் கொள்முதல்…. நடப்பாண்டில் அரவை கொப்பரை கிலோ ஒன்றுக்கு ரூ111.60 குறைந்தபட்ச ஆதரவு விலையாக வழங்கப்படும் என அமைச்சர் அறிவிப்பு.!!

தமிழ்நாட்டில் இன்று முதல் ஜூன் 10ஆம் தேதி வரை 17 மாவட்டங்களில் உளுந்து, பச்சை பயிறு கொள்முதல் செய்யப்படும் என அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். நடப்பாண்டில் அரவை கொப்பரை தேங்காய் கிலோ ஒன்றுக்கு ரூபாய் 111.60 குறைந்தபட்ச ஆதரவு விலையாக…

Read more

உளுந்து, பாமாயில், பருப்பு விலை திடீர் உயர்வு… இல்லத்தரசிகளுக்கு ஷாக் நியூஸ்…!!!!!

விருதுநகர் சந்தையில் உளுந்தம் பருப்பு, பாமாயில், துவரம் பருப்பு போன்றவற்றின் விலை திடீரென அதிகரித்துள்ளது. ஒரே வாரத்தில் திடீரென இந்த அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். விருதுநகர் சந்தையில் அத்தியாவசிய உணவு பொருட்களின் விலைப்பட்டியல் வெளியிடப்பட்டு…

Read more

உளுந்து பயிரில் டி.ஏ.பி கரைசல் தெளிப்பது எப்படி…?? வேளாண்மை இயக்குனர் விளக்கம்…!!!!

உளுந்து பயிரில் டி.ஏ.பி கரைசல் தெளிப்பது குறித்து சேதுபாவாசத்திரம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் சாந்தி விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, உளுந்து பயரில் 25 சதவீதம் வரை கூடுதல் மகசூல் பெறுவதற்கு இரண்டு சதவீத…

Read more

Other Story