ஆம்னி பேருந்து ஓட்டுநர்களுக்கு ஆப்பு… தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் புதிய உத்தரவு…!!!

அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பேருந்துகளின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிக கட்டணம் வசூலிக்கக் கூடிய தனியார் பேருந்துகளுக்கு அபராத விதித்தால் மட்டுமே தீர்வு ஏற்படாது. பேருந்து உரிமத்தை ரத்து செய்வது உள்ளிட்ட கடும்…

Read more

BREAKING: இபிஎஸ்க்கு உயர் நீதிமன்றம் உத்தரவு…!!

கோடநாடு கொலை கொள்ளை தொடர்பாக கனகராஜின் சகோதரர் தனபாலுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்குமாறு இபிஎஸ் தரப்பு நீதிமன்றத்திடம் கோரிக்கை வைத்தது. அவரின் இந்த கோரிக்கையை…

Read more

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் டெட்ரா பாக்கெட்களில் மது விற்பனை…. உயர்நீதிமன்றம் புதிய அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் டெட்ரா பாக்கெட்டுகளில் மதுபானம் விற்பனை செய்வது தொடர்பாக நீதிமன்றத்தை வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், அரசு தற்போது குழு அமைத்துள்ளதால் எந்த உத்தரவும் பிறப்பிக்க இயலாது என்ற உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. டெட்ரா…

Read more

“அனுமதி இன்றி மாட்டு இறைச்சி கடை”… பெண் தொடுத்த வழக்கு…. நீதிபதிகள் அதிரடி உத்தரவு….!!!!!

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மாதவலாயம் ஊராட்சி பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் மதுரை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், தாங்கள் வசிக்கும் பகுதியில் அனுமதி இல்லாமல் ஒருவர் மாட்டு இறைச்சி கடை நடத்தி வருகிறார். இதனால் குடியிருப்புகளுக்கு தொந்தரவு இருக்கிறது. ஆகவே…

Read more

Other Story