தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் டெட்ரா பாக்கெட்டுகளில் மதுபானம் விற்பனை செய்வது தொடர்பாக நீதிமன்றத்தை வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், அரசு தற்போது குழு அமைத்துள்ளதால் எந்த உத்தரவும் பிறப்பிக்க இயலாது என்ற உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

டெட்ரா பாக்கெட்டுகளில் மதுபானம் விற்பனை செய்வதால் ஏற்படும் நன்மை மற்றும் தீமைகளை ஆய்வு செய்ய நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த குழு அழிக்கும் அறிக்கையின் அடிப்படையில் பாதிக்கப்பட்டவர்கள் உரிய நடவடிக்கைகளை எடுக்கலாம் என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.