“விவசாயின் வங்கிக் கணக்கில் மில்லியன் கணக்கில் பணம்”…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்… பின்னணி என்ன…?
உத்தரபிரதேச மாநிலம் ஹாத்ராஸ் மாவட்டத்தில் காணப்பட்ட அதிர்ச்சி சம்பவம் ஒன்று தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சாதாபாத் தாலுகாவைச் சேர்ந்த மிதாவலி கிராமத்தில் வசிக்கும் விவசாயி அஜீத் என்ற நபர் தனது ஏர்டெல் பேமென்ட் வங்கிக் கணக்கை பார்வையிட்ட போது, கணக்கில் ரூ.10…
Read more