ரயில் நிலையத்தில் தூங்கிக் கொண்டிருந்த குடும்பம்… ஒன்றரை வயது பெண் குழந்தையை தூக்கிச் சென்ற திருடன்… இறுதியில்… பெரும் சோகம்…!!!

உத்தரப்பிரதேச மாநிலம் ஜௌன்பூர் மாவட்டத்தில் உள்ள ஷாகஞ்ச் ஜங்ஷன் ரயில்வே நிலையத்தில் பிளாட்பார்ம் எண் 5ல் தூங்கிக்கொண்டிருந்த குடும்பத்திடம் இருந்து, சுக்ரீவ் எனும் திருடன் ஒரு ஒன்றரை வயது பெண் குழந்தையை தூக்கிச் செல்ல முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

Read more

“லக்னோவில் புதிய ஏவுகணை உற்பத்தி ஆலை”… பாதுகாப்பு முன்னேற்றத்தில் புதிய அத்தியாயம்… திறந்து வைக்கிறார் ராஜ்நாத் சிங்..!!

உத்தரப்பிரதேசத்தின் தலைநகர் லக்னோவில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மோஸ் ஏவுகணை உற்பத்தி ஆலையின் பணிகள் முடிவடைந்து வருகின்ற நிலையில், மே 11 ஆம் தேதி பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்த ஆலையைத் திறந்து வைக்கவுள்ளார். லக்னோவின் சரோஜினி நகர் பகுதியில் உருவாக்கப்பட்ட இந்த…

Read more

மோமோஸ் சாப்பிட்டுக் கொண்டிருந்த பெண்கள்… திடீரென குடுமிபிடி சண்டை… என்னம்மா இப்படி பண்றீங்களே… வீடியோ வைரல்.!!!

உத்தரபிரதேச மாநிலத்தின் ஜலான் கோட்வாலி பகுதியில், மோமோஸ் சாப்பிடுவது தொடர்பாக பயிற்சி மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம், வன்முறை மோதலாக மாறியதால் பரபரப்பு ஏற்பட்டது. பிங்க் பூத் அருகிலுள்ள ஒரு துரித உணவுக் கடையில் இந்த சம்பவம் நிகழ்ந்தது. இதன் வீடியோ…

Read more

காதலி வீட்டில் போட்ட கண்டிஷன்…. தாய் மறுத்ததால்… பலமுறை கத்தியால் குத்திக் கொன்ற மகன்… அதிர்ச்சி சம்பவம்…!!!

உத்தரப் பிரதேச மாநிலம் கன்பூரில் கொலை சம்பவம் ஒன்று அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. திருமணம் செய்ய வேண்டிய மனப்பெண்ணின் வீட்டினர் வைத்த நிபந்தனையால் தனது சொந்த தாயை வெட்டிக் கொன்ற மகன் கைது செய்யப்பட்டுள்ளார். 55 வயதான ப்ரமிலா சிங்…

Read more

வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த கார்…. நைசாக காரின் லாக்கை உடைத்து தூக்கிச் சென்ற மர்ம நபர்கள்… வைரலாகும் வீடியோ…!!!

உத்தரப்பிரதேச மாநிலத்தின் ராய்பரேலி நகரில் வியக்க வைக்கும் வகையில் நள்ளிரவில் இடிந்திரா நகர் காலனியில் வீட்டு முன் நிறுத்தப்பட்டிருந்த ஸ்கார்பியோ கார் ஒன்றை அடையாளம் தெரியாத இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் அருகிலுள்ள…

Read more

பள்ளி வகுப்பறையில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட மாணவி… சிகிச்சை பலனின்றி துடிதுடித்துப் போன உயிர்… பெரும் சோகம்…!!

உத்திர பிரதேசம் மாநிலம் பரோலி மாவட்டத்தில் உள்ள பகுதியில் தனியார் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் ஸ்வீட்டி(20) என்ற மனைவி பிஎஸ்சி பயோடெக் படித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று, பள்ளி வகுப்பறையில் மாணவ, மாணவிகள் என…

Read more

“துப்பாக்கி வைத்திருக்க லைசன்ஸ் வேணுமா”..? இப்ப இதை மட்டும் செய்யுங்க போதும்… கலெக்டரின் அதிரடி உத்தரவு…!!!

இன்றைய காலகட்டத்தில் பல்வேறு தேவைகளுக்காக மரங்கள் வெட்டப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள மதுரா கலெக்டர் வித்தியாசமான உத்தரவு ஒன்று பிறப்பித்துள்ளார். துப்பாக்கி லைசென்ஸ் வேண்டும் என்றால் 10 மரத்தை நட வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இது குறித்து அவர்…

Read more

தாஜ்மஹாலை கட்டியவர்களின் கைகள் வெட்டப்பட்டது… ஆனால் அயோத்தி கோயிலை கட்டியவர்களுக்கு… யோகி ஆதித்யநாத் பரபரப்பு பேச்சு…!!

மகாராஷ்டிராவில் உள்ள மும்பையில் உலக இந்துக்களின் பொருளாதார அமைப்பின் கருத்தரங்கு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி கடந்த டிசம்பர் 13ம் தேதி தொடங்கி, நேற்று நிறைவு பெற்றது. இந்த நிகழ்ச்சியில் நேற்று உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கலந்து கொண்டார். அப்போது…

Read more

அறுவை சிகிச்சை பெயரில் மோசடி…. தப்பான கண்ணை கட்டி சிக்கிட்டீங்களே…. போலீஸ் விசாரணை….!!

உத்தர பிரதேஷ் மாநிலம் நொய்டா பகுதியில் உள்ள மருத்துவமனை ஒன்றுக்கு நிதின் என்பவர் தனது 7 வயது மகனை கண் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றார். சிறுவனின் இடது கண்ணில் இருந்து தண்ணீர் வந்து கொண்டிருப்பதாக மருத்துவரிடம் கூறிய நிலையில் பரிசோதித்த மருத்துவர்…

Read more

மதர்சா உள்ளே இப்படி பண்ணலாமா….? மாணவனை தாக்கிய மத போதகர்…. பதிலுக்கு நடந்த கொடூரம்….!!

உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத் பகுதியில் மதர்சா ஒன்று செயல்பட்டு வந்துள்ளது இந்த மதர்சாவில் 14 வயது சிறுவன் ஒருவன் வகுப்பறையில் வைத்து புகை பிடித்ததாக கூறி இஸ்லாமிய மத போதகர் ஆஸ் மொஹமத் சிறுவனை தாக்கியுள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று மதர்சாவில் தூங்கிக்…

Read more

Other Story