ரூ.800 கட்டணம் செலுத்தாததால் தேர்வு எழுத அனுமதி மறுப்பு… மனவேதனையில் 9ம் வகுப்பு மாணவி எடுத்த விபரீத முடிவு… பெரும் சோகம்..!!

உத்தரப்பிரதேசம், பிரதாப்கர் மாவட்டத்தில் உள்ள கமலா ஷரண் யாதவ் இன்டர் கல்லூரியில் 9ஆம் வகுப்பு படித்து வந்த ரியா பிரஜாபதி (வயது 17) என்ற மாணவி, தேர்வுக்கான ரூ.800 கட்டணத்தை செலுத்தாததற்காக நுழைவுச்சீட்டை வழங்கவில்லை என கூறப்படுகிறது. தேர்வை எழுத முடியாது…

Read more

நடுரோட்டில் தலை முடியை பிடித்து இழுத்து சரமாரியாக தாக்கி கொண்ட கல்லூரி மாணவிகள்…. வைரலாகும் வீடியோ…!!!

உத்தர பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் கல்கோட்டியாஸ் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் படிக்கும் 3 மாணவிகளுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில் கைகளப்பானது. அதில் 2 மாணவிகள் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர்.…

Read more

மகா கும்ப மேளாவில் புனித நீராடிய நாய்.. ஏன் தெரியுமா…? வைரலாகும் வீடியோ..!

உத்திரபிரதேசம் மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நிகழ்ச்சி சிறப்பாக  நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர். இந்நிலையில் வன்ஷ் சாப்ரா என்பவர் தனது வீட்டில் செல்லபிராணியான ஜோராவர் என்ற நாய்…

Read more

மகா கும்பமேளா… ரயிலில் பக்தர்களுக்கு சீட்டு கிடைக்காததால்… எஞ்சின் பெட்டி ஆக்கிரமிப்பு… வீடியோ வைரல்…!!

உத்திரபிரதேசம் மாநிலம் பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில் மகா கும்பமேளா நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சி கடந்த மாதம் 13-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதில் 40 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டு, புனித நீராடி வருகின்றனர்.…

Read more

மகா கும்பமேளா நிகழ்வு… திரிவேணி சங்கமத்தில் புனித நீராடிய ஜனாதிபதி திரவுபதி முர்மு…!!

உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில் மகா கும்பமேளா மிகவும் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சி கடந்த மாதம் 13-ஆம் தேதி தொடங்கி 40 நாட்கள் நடைபெற்று வருகின்றது. இதில் 40 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டு…

Read more

“அந்த விவகாரத்திற்காக காவல்துறையினருக்கு பாராட்டு தெரிவித்த மனைவி”… கோபத்தில் முத்தலாக் சொன்ன கணவர்… முடிஞ்சது விவாகரத்து…!!

உத்தரபிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில் உள்ள பகுதியில் இருக்கும் மசூதியில் ஆய்வு நடத்தப்பட்டது. அந்த ஆய்வில் நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியது. இதில் 4 பேர் உயிரிழந்ததோடு, 30க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இதைத்தொடர்ந்து அப்பகுதியில் பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டது.…

Read more

ஒரு மருத்துவரே இப்படி அலட்சியமாக இருக்கலாமா…? பெண்ணின் தலையில் இருந்த ஊசி.. அதிர்ச்சியில் பெற்றோர்..!!

உத்தரப்பிரதேசத்தின் ஹாபூர் மாவட்டத்தில் உள்ள ஒரு ஆரம்ப சுகாதார நிலையத்தில், இளம்பெண்ணுக்கு தலையில் ஏற்பட்ட காயத்திற்கு தையல் போட்ட நிலையில், அதில் ஊசியை  தலைக்குள் வைத்து தைத்துள்ளார். அந்த பெண், தையல் போடப்பட்ட பின்னர், தலையில் மிகுந்த வலியால் அவதிப்பட்டு, அருகிலுள்ள…

Read more

நடுரோட்டில் சாகசம் செய்த 17 வயது சிறுவன்…! பரிதாபமாக உயிரிழந்த பெண்… அதிர்ச்சி வீடியோ..!

உத்திர பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள பகுதியில் பெண் ஒருவர் தனது மகளுடன் பைக்கில் சென்றுள்ளார். அப்போது எதிரே வந்த கார் திடீரென பைக்கின் மீது மோதியது. இதில் அந்தப் பெண் மற்றும் அவரது மகள் தூக்கி வீசப்பட்டனர். இதை பார்த்த…

Read more

Other Story