“கூட்டு பாலியல் வன்கொடுமை”.. உதவி செய்வதும் குற்றம்தான்… கண்டிப்பாக அதே தண்டனை கிடைக்கும்… உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…!!!
டெல்லி உச்சநீதிமன்றத்தில் ஒரு கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் தான் அந்த பெண்ணை பலாத்காரம் செய்யவில்லை எனவும் பலாத்காரம் செய்தவருக்கு உதவி மட்டும் தான் செய்ததாகவும் ஒருவர் வழக்கு தொடர்ந்தார். அதோடு பாதிக்கப்பட்ட பெண் தன்னை பலாத்காரம் செய்ததாக என்னுடைய பெயரை…
Read more