ஆவடியில் விஷவாயு தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ 2 லட்சம் நிதியுதவி : முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு.!!

ஆவடியில் விஷவாயு தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி வழங்கப்படும் என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார்.. முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “திருவள்ளூர் மாவட்டம், ஆவடி, கிரி நகர் குடியிருப்பு பகுதியில், சென்னை, ஆவடியைச் சேர்ந்த…

Read more

சென்னை ஆவடியில் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்த போது விஷவாயு தாக்கி இருவர் உயிரிழப்பு..!!

சென்னை ஆவடியில் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்த போது விஷவாயு தாக்கி இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கழிவறை தொட்டியை போதிய உபகரணங்கள் இல்லாமலும், பாதுகாப்பு வசதி இல்லாமலும், மனிதர்களை வைத்து சுத்தம் செய்யக் கூடாது என்று தமிழக…

Read more

எப்படி இருக்கிங்க…. சிறுமி டான்யாவின் வீட்டுக்கே சென்று நலம் விசாரித்த முதல்வர் ஸ்டாலின்..!!

ஆவடியில் சிறுமி டான்யாவை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்.. திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே உள்ள வீராபுரம் பகுதியை சேர்ந்தவர்கள் தான் ஸ்ரீபன் ராஜ் – சௌபாக்கியம் தம்பதி. இந்த தம்பதியருக்கு 9 வயதில் டான்யா என்ற மகள்…

Read more

Other Story