உண்டியலில் சிறுக சிறுக சேமித்த பணம்…. வெள்ள நிவாரண நிதிக்கு கொடுத்த சிறுமி… குவியும் பாராட்டுக்கள்…!!
திருநெல்வேலியில் தான் உண்டியலில் சிறுக சிறுகச் சேமித்த பணத்தை வெள்ள நிவாரண நிதிக்காக வழங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக முதலமைச்சர் திருநெல்வேலி பெரியார் பேருந்து நிலையம் அருகில் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களை நேரில் சந்தித்து அவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.…
Read more