உண்டியலில் சிறுக சிறுக சேமித்த பணம்…. வெள்ள நிவாரண நிதிக்கு கொடுத்த சிறுமி… குவியும் பாராட்டுக்கள்…!!

திருநெல்வேலியில் தான் உண்டியலில் சிறுக சிறுகச் சேமித்த பணத்தை வெள்ள நிவாரண நிதிக்காக வழங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக முதலமைச்சர் திருநெல்வேலி பெரியார் பேருந்து நிலையம் அருகில் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களை நேரில் சந்தித்து அவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.…

Read more

“ஆட்டோ ஓட்டுநர் கூட்டத்தில் ஓர் அதிசயம்” வீட்டுக்கு அழைத்து பாராட்டிய வைரமுத்து…. ஏன் தெரியுமா…??

தமிழ் சினிமாவில் தன் பாடல் வரிகளால் பலர் மனதில்நீங்கா  இடத்தை  பிடித்த கவிஞர் வைரமுத்து பல முன்னணி நடிகர்கள் பலரின் படங்களுக்கு பாடல்கள் எழுதியுள்ளார். இவர் முதல் மரியாதை, ரோஜா, கருத்தம்மா, பவித்ரா, சங்கமம், கண்ணத்தில் முத்தமிட்டால், தென்மேற்கு பருவக்காற்று, தர்மதுரை…

Read more

தமிழக ஆட்டோ ஓட்டுநர்களுக்கு முன்பதிவு செயலி…. சீமான் வலியுறுத்தல்…. அரசு முடிவு என்ன?….!!!!

தமிழக அரசு சார்பாக ஆட்டோ ஓட்டுநர்களுக்கு முன் பதிவு செயலியை உருவாக்கி, அவர்களது வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தி இருக்கிறார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், எரிப்பொருள் விலை அதிகரிப்பால் தமிழகம் முழுவதும்…

Read more

Other Story