உதவிக்கு கைமாறா?… “பெண்ணின் மீது ஆசிட் வீச்சு”… 36 மணி நேரத்தில் பிடிப்பட்ட நபர்… விசாரணையில் அதிர்ச்சி..!

உத்தரப் பிரதேசத்தில் உள்ள பிலிபித் என்ற இடத்தில் ஒரு மாணவியின் மீது ஆசிட் வீச்சு தாக்குதல் நடந்துள்ளது. இதற்கு முன்னர் தாக்குதல் நடத்தியவர் புர்கா அணிந்திருந்ததைக் காட்டும் வீடியோ வெளியாகியுள்ளது. போலீசார் 36 மணி நேரத்திற்குள் குற்றவாளியை கண்டுபிடித்துள்ளனர். அவர் பாதிக்கப்பட்ட…

Read more

செல்போன் நம்பர் ப்ளாக்…. கோபத்தில் ஜன்னல் வழியாக வாலிபர் செய்த கொடூரம்… அலறி துடித்த கள்ளக்காதலி….!!!!

கர்நாடக மாநிலம் கடனகேரி பகுதியில் லட்சுமி என்பவர் வசித்து வருகிறார். இவர் தன்னுடைய கணவரை பிரிந்து தன் 8 வயது மகளுடன் தனியாக இருக்கிறார். இவருக்கு மவுனேஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவருக்கும் ஏற்கனவே திருமணமாகி மனைவி இருக்கிறார். இந்நிலையில் லட்சுமி…

Read more

“கோபத்தில் மனைவி மீது ஆசிட் வீச முயன்ற கணவர்”…. திடீரென மகன் மீது பட்டதால் நடந்த விபரீதம்…!!

கேரள மாநிலத்தில் உள்ள சித்திரிகல்லி பகுதியில் சுரேந்திரநாத் (50) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் மகன் இருக்கிறார்கள். இந்நிலையில் சுரேந்திர நாத்துக்கும் அவருடைய மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவியதால் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் சம்பவ நாளில்…

Read more

“கள்ளக்காதல் விவகாரம்”… அரசு பேருந்து ஓட்டுனர் மீது ஆசிட் வீச்சு… குமரியில் அதிர்ச்சி…!!!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே வெட்டூர்ணிமடம் பகுதி உள்ளது. இந்த பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் ராணி தோட்டம் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று காலை வழக்கம் போல் வீட்டிலிருந்து வேலைக்கு கிளம்பியுள்ளார்.…

Read more

18 பசுக்கள் மீது ஆசிட் வீசிய கொடூரம்…. மூதாட்டி செய்த பயங்கரமான செயல்…. காரணம் என்ன…??

பெங்களூரு மாநிலம் நெலமங்களாவை சேர்ந்தவர் ஜோசப் கிரேஸ் (76). மூதாட்டியான இவரது வீட்டுக்கு பக்கத்தில் காலி நிலத்தில் புற்கள் அதிகம் வளர்ந்து கிடப்பதால், அப்பகுதியில் உள்ள பசுக்கள் மேய்ச்சலுக்கு வரும். வழக்கம்போல மேய்ச்சலுக்கு சென்ற 18 பசுக்கள் மீது காயம் இருப்பதை…

Read more

“65 வயது மனைவியின் முகத்தில் ஆசிட் வீசிய 75 வயது கணவர்”… காரணம் என்ன…? அதிர்ச்சி சம்பவம்…!!!

மராட்டிய மாநிலத்தில் உள்ள மும்பை அருகே வடலா என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் 75 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் தன்னுடைய 65 வயது மனைவியுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் முதியவருக்கு தன்னுடைய மனைவியின் நடத்தையின் மீது அடிக்கடி சந்தேகம்…

Read more

Other Story