ரயில்களில் மாற்றுத்திறனாளிகள் இருக்கைகளை ஆக்கிரமித்தால்…. வெளியான எச்சரிக்கை அறிவிப்பு…!!

ரயில் நிலையங்கள் இனிவரும் காலங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் விதமாக மேம்படுத்தப்பட உள்ளதாக ரயில்வே கோட்ட மேலால் விஸ்வநாத் ஈரியா தெரிவித்துள்ளார். மேலும் தொடர்ந்து பேசிய இவர், இதன் ஒரு பகுதியாக தெற்கு ரயில்வே சென்னை கோட்டம்,  நிஜான் மோட்டார் இந்தியா நிறுவனம்…

Read more

கோவில் நிலத்தை ஆக்கிரமித்த தனிநபர்… போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்…!!!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வெண்ணந்தூர் அருகே கோம்பைகாடு மலைப்பகுதியில் அண்ணாமலைபட்டி கிராமம் அமைந்துள்ளது. இங்கு 150 -க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் பழமையான மாரியம்மன் கோவில் ஓன்று  அமைந்துள்ளது. இந்த கோவிலில் கோம்பைகாடு, பொன்பரப்பிபட்டி, அண்ணாமலைப்பட்டி, கரட்டுப்பாளையம்…

Read more

சாத்திக்கோட்டை கண்மாய் ஆக்கிரமிப்பு… பா.ஜனதா சார்பில் மனு…!!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டை கோட்டாட்சியரை சந்தித்து பாரதிய ஜனதா கட்சியின் நகர பொது செயலாளர் சுப்பிரமணியன் தலைமையில் மனு கொடுத்துள்ளனர். அந்த மனுவில்  கூறப்பட்டுள்ளதாவது, தேவகோட்டை தாலுகா தளக்காவயல் கிராமம் சாத்திக்கோட்டை காலனிக்கு செல்லும் பாதை சாத்திகோட்டை கண்மாய் நீர்…

Read more

“50 கோடி கோவில் சொத்துக்கள் ஆக்கிரமிப்பு”…. அறநிலையத்துறை ஆணையர் நோட்டீஸ் அனுப்ப உத்தரவு…!!!!

தமிழ்நாட்டில் அரசு மற்றும் கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு வீடுகள் கட்டப்பட்டு வருகிறது. சமீபத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட கோவில் நிலங்கள் மீட்கப்பட்டது. இதுகுறித்து அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் ஆக்கிரமிப்புகள் தொடர்ந்த வண்ணம் இருக்கிறது. சேலத்தை சேர்ந்த வழக்கறிஞர் ராஜகோபால். இவர்…

Read more

இனி இவர்களுக்கு 10 மடங்கு மின் கட்டணம்…. உயர்நீதிமன்றம் அதிரடி….!!!!

தமிழ்நாட்டில் அரசு மற்றும் கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு வீடுகள் கட்டப்பட்டு வருகிறது. சமீபத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட கோவில் நிலங்கள் மீட்கப்பட்டது. இதுகுறித்து அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் ஆக்கிரமிப்புகள் தொடர்ந்த வண்ணம் இருக்கிறது. இந்நிலையில் ஆக்கிரமிப்பாளருக்கு அதிர்ச்சி தரும் அடிப்படையில்…

Read more

நடைபாதை ஆக்கிரமிப்புகள் அகற்றம்… நகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை…!!!!!

ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் மளிகை, துணி, இறைச்சி, காய்கறிகள், பழங்கள் என 1500 கடைகள் அமைந்துள்ளது. மேலும் 500 தற்காலிக கடைகளும் அமைந்துள்ளது. இங்கு சுற்றுப்புற கிராமங்களில் இருந்து பொதுமக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்கி செல்கின்றனர். இந்த மார்க்கெட்டில்…

Read more

Other Story