தமிழக அரசு மருத்துவமனைகளில் கட்டண அறைகள்…. புதிய அசத்தல் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் புதிய திட்டத்தை விரைவில் அறிமுகப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். அதன்படி தமிழகத்தில் அனைத்து மாவட்ட அரசு மருத்துவமனைகளில் கட்டண அடிப்படையில் சிறப்பு சிகிச்சை அறைகள் படிப்படியாக தொடங்கப்படும். இந்த கட்டண படுக்கை அறைகளுக்கு ஆயிரம்…

Read more

தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் இனி… சுகாதாரத்துறை அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் சமீப காலமாக அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை குறைபாடு ஏற்படுவதாக பல புகார்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் கடிதம் எழுதியுள்ளார். அதில் அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், அரசு மருத்துவமனைகள் மற்றும் சுகாதார…

Read more

கொரோனா பரவல் எதிரொலி…! இன்று முதல் முகக்கவசம் அணிவது கட்டாயம்… அமைச்சர் மா. சுப்பிரமணியம் அறிவிப்பு…!!

இந்தியா முழுவதும் மீண்டும் கொரானா பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. தினசரி கொரோனா பாதிப்பு இரண்டாயிரத்தை தாண்டிய நிலையில், தமிழகத்தில் மட்டும் 689 கொரோனா வழக்குகள் பதிவாகியுள்ளது. இந்நிலையில் சென்னையில் உள்ள ஓமந்தூரார் மருத்துவமனையில் நேற்று தமிழ்நாடு மாநில சுகாதார பேரவையின் ஆலோசனைக்…

Read more

“அரசு மருத்துவமனைகளில் புற்றுநோய், HIV, நீரிழிவு நோயாளிகளுக்கு வலி நிவாரணி மையம்”…. ஐகோர்ட் அதிரடி உத்தரவு….!!!

சென்னை உயர்நீதிமன்ற கிளை மதுரையில் உள்ள அரசு ராஜாஜி மருத்துவமனை, மதுரை தோப்பூர் அரசு நுரையீரல் மருத்துவமனை, திருச்சி அரசு மருத்துவமனை மற்றும் தஞ்சாவூர் அரசு மருத்துவமனை ஆகிய இடங்களில் புற்றுநோய், எய்ட்ஸ் மற்றும் நீரிழிவு நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வலி நிவாரணம்…

Read more

Other Story