30,000 சம்பளம் வாங்கும் அரசு ஊழியர்…. ரெய்டில் சிக்கிய 20 கார்கள், 100 நாய்கள்… அடேங்கப்பா…!!!

இந்தியாவைப் பொறுத்தவரையில் லஞ்சம் என்பது தற்போது பெரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. இந்த நிலையில் சாதாரண அரசு ஊழியர் வீட்டில் இருந்து பல கோடி மதிப்பிலான சொத்து கைப்பற்றபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது மத்திய பிரதேசத்தில் 30,000 ஊதியம் பெறும்…

Read more

அரசு ஊழியர் சங்கத்தினர் கோரிக்கை விளக்க ஊர்வலம்… கலந்து கொண்ட ஊழியர்கள்…!!!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகம் முன்பாக அரசு ஊழியர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோரிக்கை விளக்க ஊர்வலம் நடத்தியுள்ளனர். இந்த ஊர்வலமானது கலெக்டர் அலுவலகத்தில் தொடங்கி அவுரி திடலில் முடிவடைந்துள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் ராணி தலைமை…

Read more

Other Story