என் அம்மாவை பார்த்தே 2 மாசம் ஆயிடுச்சி…. அண்ணாமலை சென்டிமென்ட்…!!!

அரசியலில் தீவிரமாக இருப்பதால் தனது அம்மாவை பார்த்தே இரண்டு மாதங்களாகி விட்டதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். கோவையில் பேசிய அவர், “அரசியலில் விடுமுறை எடுத்ததே இல்லை. ஓய்வில்லாமல் பணியாற்றி வருகிறேன். எனது அம்மா உள்ளிட்ட உறவினர்களை வேலை பளுவால் சந்திக்க முடியவில்லை. தமிழகத்தில்…

Read more

கடைசிவரை நிறைவேறாத அந்த ஆசை…. சாந்தனின் உயிர் பிரிந்த திக் திக் நிமிடங்கள்….!!!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில், தண்டிக்கப்பட்டு, 2022ஆம் ஆண்டு விடுதலை செய்யப்பட்ட இலங்கையைச் சேர்ந்த சாந்தன் கல்லீரல் பாதிப்பு காரணமாக கடந்த மாதம் 27ஆம் தேதி சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட  நிலையில் இன்று காலை7.50 மணிக்கு  உயிரிழந்ததாக…

Read more

“சிறந்த அம்மா”…. தமிழக ஆளுநரின் கையால் விருது வாங்கிய நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் தாயார்….!!!

உலகம் முழுவதும் நேற்று அன்னையர் தினம் கொண்டாடப்பட்ட நிலையில் சென்னையில் உள்ள ராஜ்பவனிலும் அன்னையர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. அப்போது பல்வேறு துறைகளில் சாதித்து காட்டிய சாதனையாளர்களின் அம்மாக்களுக்கு சிறப்பு விருது வழங்கப்பட்டது. அதன்படி செஸ் கிராண்ட் மாஸ்டர் பிரக்யானந்தாவின் தாய்…

Read more

“எத்தனை இரவுகள் இப்படி கவலையோடு” பிரபல தமிழ் நடிகர் கண்ணீர் மல்க உருக்கம்….!!!

நடிகர் ஜெகன் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக பணிபுரிபவர்.ஒரு சில படங்களில் துணை கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார். இவருக்கு நல்ல அறிமுகம் தந்த படம் கே. வி. ஆனந்த் இயக்கத்தில் வெளிவந்த அயன் திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் சிட்டி பாபு என்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.…

Read more

Other Story