தேர்தலை புறக்கணிக்கும் அதிமுக வேட்பாளர் தமிழ்வேந்தன்…. அரசியலில் பரபரப்பு…!!

புதுச்சேரியில் அதிமுக வேட்பாளராக களமிறங்கும் தமிழ்வேந்தன் தேர்தலை புறக்கணிக்க இருப்பதாக அதிர்ச்சி தகவலை கூறியிருக்கிறார். இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், “பாஜக வேட்பாளர் நமச்சிவாயம் ஓட்டுக்கு ரூ.500ம், காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் ரூ.200ம் கொடுக்கின்றனர். நேர்மையாக நடைபெற வேண்டிய இந்த தேர்தலை…

Read more

அண்ணாமலைக்கு இது நடந்தால்…. அரசியலை விட்டே விலக தயார்… அதிமுக வேட்பாளர் சபதம்…!!

கோவையில் போட்டியிடும் அண்ணாமலை 60% வாக்குகள் வாங்கினால் நான் அரசியலைவிட்டு விலகிக்கொள்கிறேன், கோவை தேர்தல் களத்தில் பாஜக என்ற கட்சி போட்டியிலேயே இல்லை என கோவை அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் அதிரடியாக தெரிவித்துள்ளார். கோவை தொகுதியை பொறுத்தவரை அதிமுக –…

Read more

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: அதிமுக கட்சியின் வேட்பாளர்…. ஓபிஎஸ் அறிவிப்பு…!!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி மாதம் 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், மார்ச் மாதம் 2-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது. இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக ஈவிகேஎஸ் இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.…

Read more

ஈரோடு கிழக்கு தொகுதி: அதிமுக வேட்பாளர் விரைவில் அறிவிப்பு…. மாஜி அமைச்சர் செங்கோட்டையன் தகவல்….!!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி மாதம் 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் மார்ச் 2-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், காங்கிரஸ் கட்சியின்…

Read more

ஈரோடு கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளர் யார்? – நிர்வாகிகளுடன் ஈபிஎஸ் ஆலோசனை.!!

ஈரோடு கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளராக யாரை நிறுத்தலாம் என்று நிர்வாகிகளுடன் ஈபிஎஸ் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.. சேலம் மாநகர் சூரமங்கலம் பகுதியில் அமைந்துள்ள நெடுஞ்சாலை நகரில் உள்ள தனது இல்லத்தில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்களை சந்தித்து…

Read more

“ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக வேட்பாளர் இவர்தான்”?…. முடிவு செய்த எடப்பாடி பழனிச்சாமி….!!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி மாதம் 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. அதன் பிறகு மார்ச் 2-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். இந்த தேர்தலில் போட்டியிடுபவர்கள் பிப்ரவரி 7-ம் தேதிக்குள் வேட்பு மனு தாக்கல் செய்ய…

Read more