“உப்புமா வேண்டாம்”… பிரியாணியும் சிக்கனும் கொடுங்க… சிறுவனின் கோரிக்கையை நிறைவேற்றிய கேரளா அரசு… இனி அங்கன்வாடி செல்லும் குழந்தைகளுக்கு குஷிதான்.!!!

திருவனந்தபுரத்தில் உள்ள அங்கன்வாடிகளில் வழங்கப்படும் உணவில் முக்கியமான மாற்றத்தை கேரளா அரசு மேற்கொண்டுள்ளது. அதாவது, இதுவரை வழங்கப்பட்டு வந்த உப்புமாவுக்கு பதிலாக இனிமேல் முட்டை பிரியாணி, புலாவ் உள்ளிட்ட உணவுகள் வழங்கப்படும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகள்…

Read more

குழந்தைகளை பால்வாடிக்கு அனுப்புவது குற்றம்…. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…!!

குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவது சட்டவிரோதமானது என்று குஜராத் உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. மூன்று வயதுக்குட்பட்ட சிறுமிகளை பள்ளிக்கு கட்டாயப்படுத்துவது குற்றம் என்று செப்டம்பர் 5 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை தீர்ப்பு வழங்கப்பட்டது. முதல் வகுப்பில் சேருவதற்கு முன் சிறுமியின் வயது ஆறு…

Read more

மாநிலம் முழுவதும் அங்கன்வாடி குழந்தைகளுக்கு இனி Smart TV வகுப்புகள்…. அரசு அசத்தல் அறிவிப்பு….!!!!

மாநிலத்தில் அங்கன்வாடிகளில் உள்ள குழந்தைகள் அனைவருக்கும் சிறப்பான பலனை அனுபவிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி பல்வேறு திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறார். அதன்படி அங்கன்வாடிகளில் ஏழை எளிய மக்களின் குழந்தைகள் அதிக அளவு பயின்று வருவதால்…

Read more

Other Story