தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்… கனமழை வெளுத்து வாங்கும் என தகவல்…!!!

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை நவம்பர் மாத இரண்டாவது வாரத்தில் தீவிரம் அடையும் என்றும் வழக்கத்தை விட அதிகமான மழைப்பொழிவு இருக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன் பிறகு நவம்பர் 5-ம் தேதி வங்கக்கடலில் ஒரு புதிய குறைந்த…

Read more

மக்களே…! இன்று 19 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்… காலையிலேயே வந்தது அலர்ட்..!!!

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் நவம்பர் இரண்டாம் வாரத்தில் பருவமழை தீவிரமடையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இன்று…

Read more

Breaking: தீவிரமடையும் வடகிழக்கு பருவமழை… இனிதான் சம்பவம் ஆரம்பம்… வானிலை ஆய்வு மையம் அலர்ட்…!!

தமிழகத்தில் அக்டோபர் 15 ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிவிட நிலையில் டிசம்பர் வரை மழை நீடிக்கும். அவ்வப்போது பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ள பகுதிகளில் பல்வேறு இடங்களில் மழை பெய்து…

Read more

அடுத்த 2 மணி நேரத்திற்கு… 21 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

தமிழ்நாட்டில் இன்று மதியம் ஒரு மணி வரை 21 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தற்போது சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துவிட்ட நிலையில் ஏற்கனவே இன்று 18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. தமிழ்நாட்டில் இன்று…

Read more

தமிழகத்தில் இன்றும், நாளையும் கனமழை வெளுத்து வாங்கும்… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா…? காலையிலேயே வந்தது அலர்ட்…!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துவிட்ட நிலையில் இன்று மற்றும் நாளை மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதாவது மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவும் நிலையில், தெற்கு…

Read more

Breaking: இன்று இரவு 7 மணி வரை 28 மாவட்டங்களில் மழை பெய்யும்… வானிலை ஆய்வு மையம் தகவல்..!!!

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் டிசம்பர் வரை மழை நீடிக்கும். இந்நிலையில் தமிழ்நாட்டில் இன்று பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வரும் நிலையில் இன்று இரவு 7 மணி வரை 28 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தற்போது சென்னை வானிலை…

Read more

தமிழகத்தில் இன்று 15 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்… வானிலை ஆய்வு மையம் அலர்ட்..!!

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை என்பது பெய்து வருகிறது. அந்த வகையில் இன்றும் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள. அதன் பிறகு இன்று தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களில்…

Read more

தமிழகத்தில் 2 நாட்களுக்கு கனமழை வெளுத்து வாங்கும்… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா…? காலையிலேயே வந்தது அலர்ட்..!!!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு சில இடங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதன் பிறகு இன்று தமிழ்நாட்டில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் சென்னை ஆகிய…

Read more

மக்களே உஷார்..! தமிழ்நாட்டில் 17 மாவட்டங்களில் வெளுக்க போகுது மழை… வெளியே போகும்போது மறக்காம குடை கொண்டு போங்க..!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைய தொடங்கியுள்ள நிலையில் டிசம்பர் வரை வடகிழக்கு பருவமழை நீடிக்கும். பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே தமிழகத்தில் மழை பெய்ய தொடங்கிய நிலையில் தற்போது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்றும் தமிழகம்,…

Read more

தமிழகத்தில் இன்று முதல் 6 நாட்களுக்கு கனமழை பெய்யும்… வானிலை ஆய்வு மையம் அலர்ட்..!!!

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கிவிட்ட நிலையில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்றும் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ள பகுதிகளில் சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு தமிழ்நாட்டில் இன்று முதல்…

Read more

மக்களே..! வெளியே போகும்போது மறக்காம குடை கொண்டு போங்க…. இங்கெல்லாம் மழை வெளுத்து வாங்க போகுது…!!

தமிழ்நாட்டில் இன்று காலை 10 மணி வரை 13 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என்று தற்போது சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 15ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் டிசம்பர் வரை மழை நீடிக்கும். தற்போது தமிழகம்…

Read more

தீவிர புயலாக வலுப்பெற்றது டானா… இன்று 9 ‌ மாவட்டங்களில் கன மழை வெளுத்து வாங்கும்… காலையிலேயே வந்தது அலர்ட்…!!!

வங்கக்கடலில் உருவான டானா புயல் என்று அதிதீவிர புயலாக வலுப்பெற்றுள்ளது. இது நாளை ஒடிசா மற்றும் மேற்கு வங்கம் இடையே பூரி-சாகர் இடையே கரையை கடக்க இருக்கிறது. இந்த புயல் தற்போது ஒடிசாவில் உள்ள பாரதீப் பகுதியிலிருந்து 280 கிலோ மீட்டர்…

Read more

“YELLOW ALERT” எதிரொலி…. இன்று பள்ளிகளுக்கு விடுமுறை….!!

கர்நாடகாவில் கடந்த மூன்று நாட்களாக கனமழை பெய்து வருகிறது. வானிலை ஆய்வு மையமும் மஞ்சள் அலர்ட் கொடுத்துள்ளது. இதனைத் தொடர்ந்து இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து கர்நாடகா அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் தனியார் ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை பார்ப்பதற்கு நிறுவனங்கள் அனுமதி…

Read more

அலர்ட்…! தமிழகத்தில் இன்று 13 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை…!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் மழை படிப்படியாக தீவிரமடைய தொடங்கி வருகிறது. ஏற்கனவே வடகிழக்கு பருவமழை இயல்பை விட அதிக அளவில் பதிவாகியுள்ளது. இந்நிலையில் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் இன்று மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக…

Read more

உஷார்..! அடுத்த 3 மணி நேரத்திற்கு… 10 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கும்… வானிலை ஆய்வு மையம் அலர்ட்…!!!

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் இன்று தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. ஏற்கனவே நேற்று இரவு முதல் சென்னையில் பல்வேறு இடங்களில் மழை பெய்தது. இந்நிலையில் தற்போது…

Read more

தமிழகத்தில் இன்று கனமழை வெளுத்து வாங்கும்…. எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா…? காலையிலேயே வந்தது அலர்ட்…!!

தமிழகத்தில் கடந்த 15ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களில் அதற்கு முன்பு இருந்தே மழை பெய்து வருகிறது. குறிப்பாக வங்கக்கடலில் வருகிற 22ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதால் மழை தீவிரமடையும். ஏற்கனவே…

Read more

தமிழகத்தில் 18 மாவட்டங்களில் மழை வெளுக்க போகுது… வானிலை ஆய்வு மையம் அலர்ட்..!!!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று காலை முதல் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக திருவண்ணாமலை உள்ளிட்ட சில மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது அடுத்த 3 மணி நேரத்திற்கு தமிழ்நாட்டில் 18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக…

Read more

மக்களே உஷார்…! அடுத்த 3 மணி நேரத்திற்கு இங்கெல்லாம் மழை வெளுத்து வாங்கும்… வானிலை ஆய்வு மையம் அலர்ட்…!!

சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் இன்று காலை முதல் மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்று தமிழகத்தில் வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இதேபோன்று அக்டோபர்…

Read more

தமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழை… எங்கெல்லாம் தெரியுமா..? காலையிலேயே வந்தது அலர்ட்…!!!

தமிழகத்தில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. சமீபத்தில் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்த நிலையில் நேற்று வெயில் அடித்தது. இருப்பினும் இன்று காலை முதல் சென்னையில் பல்வேறு இடங்களில் லேசான மழை…

Read more

மக்களே உஷார்..! அடுத்த 2 மணி நேரத்திற்கு 17 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கும்…!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்று பிற்பகல் ஒரு மணி வரை தமிழகத்தில் 17 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதன்படி சென்னை, புதுச்சேரி, விழுப்புரம், கடலூர்,…

Read more

மக்களே உஷார்…! அடுத்த 2 மணி நேரத்திற்கு 21 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை வெளுத்து வாங்கும்…!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க இருக்கும் நிலையில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகவே மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்றும் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதோடு பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கும் வாய்ப்பு…

Read more

தமிழகத்தில் இன்று 25 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்… காலையிலேயே வந்தது அலர்ட்…!!

தமிழகத்தில் நேற்று இரவு முதல் சென்னை, கோவை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக இன்று முதல் 4 நாட்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது‌. இந்நிலையில் தமிழகத்தில் இன்று…

Read more

தமிழகத்தில் இன்று கனமழை வெளுத்து வாங்கும்… காலையிலேயே வந்தது அலர்ட்..!!!

தெற்கு ஆந்திரா வட தமிழக கடலோரப் பகுதிகளை ஒட்டிய மத்திய மேற்கு மற்றும் தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு இடங்களில் மழை பெய்து வரும்…

Read more

இன்று 13 மாவட்டங்களில் கன மழை வெளுத்து வாங்கும்… வானிலை ஆய்வு மையம் அலர்ட்.‌‌..!!

மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு வங்க கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் பல்வேறு மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம்…

Read more

மக்களே உஷார்…! அடுத்த 3 மணி நேரத்திற்கு 9 மாவட்டங்களில் மழை பெய்யும்… வானிலை ஆய்வு மையம் அலர்ட்..!!

தமிழகத்தில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு கடந்த சில தினங்களாக தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் மழை…

Read more

மக்களே உஷார்..! அடுத்த 3 மணி நேரத்திற்கு 10 மாவட்டங்களில் வெளுக்க போகுது மழை… வந்தது அலர்ட் ..!!

தமிழகத்தில் இன்று இரவு 10:00 மணி வரை பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் ஈரோடு, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர் மற்றும் மதுரை…

Read more

அலர்ட்…! தமிழ்நாட்டிற்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை… இங்கெல்லாம் மழை வெளுத்து வாங்கும்…!!!

தமிழகத்தில் இன்றும் நாளையும் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நேற்று பல்வேறு மாவட்டங்களில் பரவலாக கன மழை பெய்தது. இதைத்தொடர்ந்து இன்றும் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில்…

Read more

அலர்ட்..! அடுத்த 3 மணி நேரத்திற்கு 14 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கும்… வானிலை ஆய்வு மையம் தகவல்..!

தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்று இரவு 10:00 மணி வரை தமிழகத்தில் 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…

Read more

அலர்ட்…! தமிழகத்தில் இன்று 19 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கும்… உங்க பகுதி இருக்கான்னு உடனே பாருங்க…!!!

தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்ட கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் வருகிற 30-ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி வட தமிழகம், தென்…

Read more

தமிழகத்தில் இன்று முதல் மழை வெளுத்து வாங்கும்… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா…? காலையிலேயே வந்தது அலர்ட்..!!

தமிழகத்தில் இன்றும் நாளையும் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் இன்று முதல் வருகிறது 30ஆம் தேதி வரை இடி மின்னனுடன் கூடிய லேசானது…

Read more

தமிழகத்தில் விடிய விடிய கொட்டி தீர்த்த கனமழை… இன்றும் மழைக்கு வாய்ப்பு… காலையிலேயே வந்தது அலர்ட்..!!

மத்திய வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி மத்திய வங்காள விரிகுடா மற்றும் வடமேற்கு வங்கக்கரை வடக்கு ஆந்திரா தெற்கு ஒரிசா கடற்கரை பகுதிகளில் நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் வருகிற வருகிற 29ஆம் தேதி வரை மழை…

Read more

வங்ககடலில் வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வு பகுதி… தமிழகத்தில் இன்று முதல் மழை வெளுத்து வாங்கும்… காலையிலேயே வந்தது அலர்ட்..!!

தமிழகத்தில் இன்று முதல் வருகிற 29ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதாவது வங்கக்கடலில் மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்க கடல் பகுதிகளில் வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு…

Read more

வங்ககடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி… தமிழகத்தில் இன்றுமழை வெளுத்து வாங்கும்… காலையிலேயே வந்தது அலர்ட்…!!!

தமிழகத்தில் இன்று வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதாவது மத்திய வங்க கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலெடுக்கு சுழற்சி அடுத்த 24 மணி நேரத்தில்  காற்றழுத்த தாழ்வு…

Read more

மக்களே உஷார்.‌.! அடுத்த 2 மணி நேரத்திற்கு… தமிழகத்தில் 17 மாவட்டங்களில் வெளுக்கப் போகுது மழை…!!!

தமிழ்நாட்டில் அடுத்த 2 மணி நேரத்திற்கு 17 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தற்போது சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி மயிலாடுதுறை, கடலூர், கள்ளக்குறிச்சி, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை, விழுப்புரம், திருவண்ணாமலை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, ஈரோடு,…

Read more

தமிழகத்தில் இன்று மழை வெளுத்து வாங்கும்…. காலையிலேயே வந்தது அலர்ட்…!!!

தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக வட தமிழக மற்றும் தென் தமிழகத்தில் மணிக்கு 30 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தில்…

Read more

தமிழகத்தில் இன்று முதல் 6 நாட்களுக்கு மழை வெளுத்து வாங்கும்… காலையிலேயே வந்தது அலர்ட்…!!

தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 6 நாட்களுக்கு பல்வேறு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதாவது மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்க…

Read more

தமிழகத்தில் 17 மாவட்டங்களில் வெளுக்க போகுது மழை…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்…

தமிழ்நாட்டில் இன்று பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. அந்த வகையில் இன்று இரவு 7 மணி வரை 17 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தற்போது வானிலை ஆய்வு மையம்…

Read more

தமிழகத்தில் இன்று வெளுக்க போகுது மழை… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா…? காலையிலேயே வந்தது அலர்ட்…!!!

தமிழகத்தில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் வெயில் அதிகரித்து காணப்பட்டாலும் அவ்வப்போது சில மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.…

Read more

தமிழகத்தில் இன்று வெளுக்க போகுது மழை…. கொளுத்தும் வெயிலுக்கு மத்தியில் குளுகுளு அப்டேட்…!!!

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்தாலும் அவ்வப்போது சில இடங்களில் வெயில் கொளுத்த தான் செய்கிறது. குறிப்பாக இந்தியாவிலேயே மதுரை மாவட்டத்தில்தான் அதிகபட்சமாக வெயில் இருக்கிறது. நேற்று ஒரு நாளில் மட்டும் 105 டிகிரி செல்சியஸுக்கும் அதிகமாக மதுரையில் வெயில் பதிவாகியுள்ளது.…

Read more

மக்களே உஷார்…! அடுத்த 3 மணி நேரத்திற்கு மாறப்போகுது வானிலை… 15 மாவட்டங்களுக்கு வந்தது அலர்ட்…!!!

தமிழகத்தில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று முதல் அடுத்த சில நாட்களுக்கு பல்வேறு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இந்நிலையில் தற்போது இன்று இரவு 7:00 மணி வரை…

Read more

பலத்த சூறாவளி காற்று… இன்று முதல் 7 நாட்களுக்கு பலத்த மழை… மீனவர்களுக்கு வெளியான முக்கிய எச்சரிக்கை…!!

தமிழகத்தில் இன்று ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்பிறகு இன்று முதல் வருகிற 17ஆம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில்…

Read more

தமிழகத்தில் இன்று முதல் செப்.15 வரை மழை வெளுத்து வாங்கும்… காலையிலேயே வந்தது அலர்ட்….!!

வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற நிலையில் வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து கடந்த நேற்று ஒடிசா மாநிலம் பூரிக்கு அருகே கரையை கடந்தது. இதனால் அந்த பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.…

Read more

தமிழகத்தில் இன்று வெளுக்க போகுது மழை… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா…? காலையிலேயே வந்தது அலர்ட்…..!!

வங்கக்கடலில் வலுப்பெற்றுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இரவு ஒடிசா மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்கக்கடல் பகுதி அருகே உள்ள பூரி-தீகா இடையே கரையைக் கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்…

Read more

வங்கக் கடலில் வலுப்பெற்றது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி…. மழை வெளுக்க போகுது… வானிலை ஆய்வு மையம் அலர்ட்…!!!

வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த ‌காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலு பெற்றுள்ளதாக தற்போது வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது வடக்கு நோக்கி நகர்ந்து வடமேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் செப்டம்பர் 9-ம் தேதி…

Read more

அலர்ட்…! 13 மாவட்டங்களில் வெளுக்க போகுது மழை… வானிலை ஆய்வு மையம் தகவல்…!!

தமிழகத்தில் இன்று 13 மாவட்டங்களில் பகல் ஒரு மணி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, திண்டுக்கல், தேனி, திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, திருவள்ளூர்…

Read more

தமிழகத்தில் இன்று மழை வெளுத்து வாங்கும்…. எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா..? காலையிலேயே வந்தது அலர்ட்….!!!

தமிழகத்தில் இன்று முதல் 6 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதன் பிறகு…

Read more

தமிழகத்தில் வெளுக்க போகுது மழை… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா…? மீண்டும் வந்தது அலர்ட்…!!

வங்கக்கடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று மற்றும் நாளை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய…

Read more

வங்கக் கடலில் நாளை உருவாகிறது புதிய புயல் சின்னம்…. தமிழகத்தில் மழை வெளுத்து வாங்கும்… காலையிலேயே வந்தது அலர்ட்…!!

வங்கக்கடலில் நாளை ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதாவது ஆந்திர மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் மத்திய மேற்கு மற்றும் அதனை…

Read more

மக்களே உஷார்…! அடுத்த 3 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் வெளுக்க போகுது மழை….!!!

தமிழகத்தில் இன்று மற்றும் நாளை பல்வேறு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்பிறகு செப்டம்பர் 8-ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் மழை நீடிக்கும் என்றும் வானிலை…

Read more

தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழை வெளுத்து வாங்கும்… வானிலை ஆய்வு மையம் அலர்ட்…!!

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று முன்தினம் கரையை கடந்த நிலையில் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் ஆந்திர மற்றும் தெலுங்கானாவில் பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதனையடுத்து…

Read more

Other Story