இப்படி அவசரப்பட்டுட்டியே பா..! “பிளஸ் 1 ரிசல்ட்”.. தோல்வி பயத்தில் தற்கொலை செய்த மாணவன் அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி… பெற்றோர் கதறல்..!!
தேனி மாவட்டத்தைச் சேர்ந்த கண்ணன் பிரியா-தம்பதியினர் வேலை நிமித்தமாக குடும்பத்தோடு திருப்பூரில் தங்கியுள்ளனர். இதில் கண்ணன் திருப்பூரில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் டெய்லராக பணிபுரியும் நிலையில், இவருக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். இதில் முதல் மகன் கல்லூரியில் படிக்கும் நிலையில்…
Read more