பொய் வழக்கில் சிக்க வைக்க போலீசாரின் கூட்டு சதி… காட்டிக்கொடுத்த சிசிடிவி… ஒரு அப்பாவியின் வாழ்க்கையையே அழிக்க பார்த்தீங்களே… வைரலாகும் வீடியோ…!!!

பீகார் மாநிலம் முசாபர்பூரில் காவல்துறையினரின் செயல்பாடுகள் தொடர்பாக பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் சம்பவம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. ஒரு சாதாரண நபரை மதுபானம் வைத்ததாக பொய் வழக்கில் சிக்க வைக்க, போலீசார் திட்டமிட்டு நடத்திய சூழ்ச்சியின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி…

Read more

“ஒரே மாதத்தில் 20-க்கும் மேற்பட்டோர் மாரடைப்பால் அடுத்தடுத்து மரணம்”.. இதற்கு கோவிட்-19 தடுப்பூசி தான் காரணமா… முதல்வர் சித்தராமையா விசாரணைக்கு உத்தரவு..!!

கர்நாடக மாநிலம் ஹசன் மாவட்டத்தில் கடந்த மாதத்தில் மட்டும் 20-க்கு மேற்பட்டோர் மாரடைப்பால் உயிரிழந்தனர். இந்த சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் இது தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டுள்ளார். இது பற்றி சித்தராமையா தன்னுடைய x…

Read more

“நாட்டில் அதிகரிக்கும் இளம் வயதினரின் மாரடைப்பு மரணம்”… கோவிட்-19 தடுப்பூசி தான் காரணமா…? மத்திய அரசு பரபரப்பு விளக்கம்..!!!!

உலகம் முழுவதும் கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் பரவிய கொரோனா தொற்று 2020 ஆம் ஆண்டு உச்சம் தொட்டது. இதனால் ஊரடங்கு ஏற்பட்டு உலகமே முடங்கிய நிலையில் பின்னர் தடுப்பூசிகள் கண்டறியப்பட்டு மீண்டும் இயல்புநிலை திரும்பியது. இந்நிலையில் சமீபகாலமாக நாட்டில்…

Read more

“5 வருஷமா உசுருக்கு உசுரா காதலிச்சவங்க”…. எப்படி பிரிந்து வாழ முடியும்… பெற்றோர் எதிர்த்ததால் ஆட்டோவில் தூக்கிட்டு தற்கொலை செய்த காதல் ஜோடி… அதிர்ச்சி சம்பவம்…!!!

கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் ராகவேந்திரா யாதவ் (28) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த ரச்சிதா (26) என்ற பெண்ணை காதலித்து வந்தார். இவர்கள் இருவரும் கடந்த 5 வருடங்களாக காதலித்து வந்த…

Read more

என்ன மட்டும் கவனிச்சா போதாது..! “மாமனாருக்கும் மசாஜ் செய்யணும்”… அரசியல் பிரமுகர்களுடன் உல்லாசமாக இருக்குமாறு மனைவியை டார்ச்சர் செய்த கணவன்… பகீர் தகவல்…!!!!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் யுனிஸ் பாஷா (33) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த 2021 ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஒரு இளம்பெண்ணுடன் திருமணம் நடைபெற்ற நிலையில் திருமணமான சில மாதங்களுக்கு பிறகு தன் மனைவியை வரதட்சணை கேட்டு அவரும்…

Read more

அடப்பாவிகளா..! “இதை கூட விட்டு வைக்க மாட்டீங்களா”… இந்திய விமானப்படை ஓடுதளத்தை விற்பனை செய்த தாய்-மகன்… பல வருடத்திற்கு பின் வெளிச்சத்திற்கு வந்த பகீர் உண்மை..!!!

பஞ்சாப் மாநிலம் ஃபெரோஸ்பூரில், இந்திய விமானப்படை முக்கியத்துவத்துடன் பயன்படுத்திய விமான ஓடுதளம் மோசடியாக தனியாருக்காக விற்கப்பட்ட சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த சம்பவம் 1962, 1965 மற்றும் 1971ஆம் ஆண்டுகளில் நடந்த மூன்று முக்கிய போர்களிலும் இந்திய விமானப்படையால் அவசர தரையிறக்க…

Read more

“மெட்ரோ ரயில் இருந்து தனியாக இறங்கிய 2 வயது குழந்தை”… கவனிக்காத பெற்றோர்… சரியான நேரத்தில் உயிரைக் காத்த ஊழியர்… வைரலாகும் வீடியோ..!!!

மும்பை மெட்ரோவின் மஞ்சள் வழித்தடத்தில் பயணித்த போது, 2 வயது குழந்தை ரயிலிலிருந்து தனியாக வெளியேறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெற்றோர் ரயிலுக்குள் இருந்தபோது, குழந்தை மேடையில் தனியாக நின்றது. இது வெறும் சில விநாடிகளில் உயிரிழப்பாக மாறும் நிலையில், மெட்ரோ…

Read more

ஐயா..! “என் புருஷன் உயிரை காப்பாத்துங்க”.. இந்த பாம்பு தான் அவரை கடிச்சு… ஹாஸ்பிடலுக்கு பாம்புடன் வந்த மனைவி… அதிர்ந்து போன டாக்டர்…!!

உத்தரபிரதேசம் மாநிலத்தின் மஹோபா மாவட்டம் பன்வாடி தொகுதிக்குட்பட்ட கட்டேரா கிராமத்தில், 52 வயதான ஹர்கோவிந்த் என்பவரை பாம்பு கடித்தது. வீட்டில் உள்ள மாட்டுத் தொழுவத்தில் தூங்கிக்கொண்டிருந்த ஹர்கோவிந்தை, ஒரு அடி நீளமுள்ள பாம்பு கடித்துள்ளது. கடித்தவுடன் ஹர்கோவிந்த் வேதனையில் அலறியுள்ளார். அப்போது…

Read more

“மீன் குழம்பு சட்டியில் தவறி விழுந்து ஒன்றரை வயது குழந்தை பலி”.. 2 வருஷத்துக்கு முன்பு பருப்பு குழம்பு சட்டியில் தவறி விழுந்து மூத்த குழந்தையும் பலி… பெற்றோர் கதறல்..!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் நடந்த ஒரு சம்பவம் மிகவும் அதிர்ச்சிகரமானதாக அமைந்துள்ளதோடு பெற்றோர் மீளா துயரத்தில் ஆழ்ந்துள்ளனர். அதாவது சோன்பத்ரா என்ற பகுதியில் ஒரு தெருவோர வியாபாரி வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி ஒன்றரை வயதில் பிரியா என்ற பெண் குழந்தை இருந்துள்ளது.…

Read more

“அதிகாலை நேரம்”… தேசிய நெடுஞ்சாலையில் காருக்குள் வைத்து 17 வயது சிறுமி பலாத்காரம்… மர்ம நபர்கள் வெறிச்செயல்… பரபரப்பு சம்பவம்…!!!!

மகராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டத்தில் நடந்த ஒரு சம்பவம் மிகவும் அதிர்ச்சிகரமானதாக அமைந்துள்ளது. அதாவது சம்பவ நாளில் அதிகாலை 4 மணியளவில் மூன்று பெண்கள் மற்றும் ஒரு சிறுமி காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது ஓட்டுநர் நெடுஞ்சாலையின் அருகே காரை நிறுத்தினார்.…

Read more

மராத்தி பேசாததற்காக உணவக ஊழியரை பலமுறை அடித்த எம்என்எஸ் கட்சியினர்… வெளியான வீடியோவால் மீண்டும் பரபரப்பு…!!

மகாராஷ்டிராவின் மீரா சாலையில், மொழிச்சார்ந்த விவகாரத்தில் மரியாதைக்கேடான அதிர்ச்சிக்குரிய சம்பவம் இடம்பெற்றுள்ளது. மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா (எம்என்எஸ்) கட்சியைச் சேர்ந்த தொண்டர்கள், துரித உணவகம் ஒன்றில் வேலை செய்த ஊழியர் ஒருவர் மராத்தி மொழி பேசாததற்காக அவரை பலமுறை அறைந்தனர். இந்த…

Read more

தெலுங்கானா ரசாயன ஆலை வெடிவிபத்து…! பலி எண்ணிக்கை 42 ஆக உயர்வு.. ரூ.1 கோடி நிவாரணம் அறிவித்தார் முதலமைச்சர்…!!

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள மடக் மாவட்டம் பஷ்யல்ராம் பகுதியில் ரசாயன தொழிற்சாலை ஒன்று பயங்கர வெடி விபத்துக்குள்ளானது அப்பகுதியில்  பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த ரசாயன தொழிற்சாலையில் மருந்து தயாரிப்பிற்கான ரசாயன கலவை தயாரிக்கப்பட்டு வருகிறது. நேற்று மருந்து தயாரிப்புக்கான ரசாயன…

Read more

நெஞ்சே பதறுதே..! “விளையாடும்போது பிளாஸ்டிக் பந்தை விழுங்கிய ஒன்றரை வயது குழந்தை”… நொடிப்பொழுதில் மரணம்… கதறி துடிக்கும் பெற்றோர்…!!!!

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டின் மாவ்டி பகுதியில் நடந்த வேதனையான சம்பவம் ஒன்று பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது தேஜஸ்பாய் சாவ்தா என்பவரின் ஒன்றரை வயது மகள் பார்த்தவி, வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது பிளாஸ்டிக் பந்தை விழுங்கியதால் உயிரிழந்தார். இச்சம்பவம் அந்த பகுதியைச்…

Read more

“பாவம் சின்ன பொண்ணு தானே”..? சைக்கிளில் இருந்து தவறி விழுந்ததால் ஆத்திரத்தில் மகளை கோடாரியால் துடிக்க துடிக்க வெட்டிக்கொன்ற குடிகார தந்தை… கொடூர சம்பவம்…!!!

மகாராஷ்டிரா மாநிலத்தின் தாராஷிவ் மாவட்டத்தில், ஒன்பது வயது சிறுமி சைக்கிளில் இருந்து தவறி விழுந்ததைத் தொடர்ந்து, அதிர்ச்சிகரமாக அவரது தந்தை கோபத்தில் கொலை செய்துவிட்டார். இந்த கொடூரச் செயல், மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சிறுமி கௌரிக்கு தாயார் இல்லாத…

Read more

பட்டப்பகலில் ஹாஸ்பிடலுக்குள் நுழைந்து நர்சிங் மாணவியை கழுத்தறுத்து கொன்ற காதலன்… சுற்றி நின்று வேடிக்கை பார்த்த மக்கள்… வீடியோ வெளியாகி பரபரப்பு..!!!!

மத்தியபிரதேச மாநிலம் நர்சிங்பூர் பகுதியில் சந்தியா சவுத்ரி என்ற 18 வயது இளம்பெண் வசித்து வந்துள்ளார். நர்சிங் மாணவியான இவர் தொழிற்கல்வி படித்து வந்துள்ளார். இந்த மாணவி நேற்று அவசர சிகிச்சை பிரிவில் ஹாஸ்பிடலில் பணியில் இருந்தார். அப்போது அங்கு வந்த…

Read more

“வயலில் வைத்து சிறுமியை சீரழித்த கொடூரன்”… 6 சமோசாவை லஞ்சமாக வாங்கிவிட்டு வழக்கை முடித்து வைத்த போலீஸ் அதிகாரி… தந்தை கதறல்…!!!

உத்தரப்பிரதேச மாநிலம் எட்டா மாவட்டத்தில், 14 வயது சிறுமி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஒரு ஆண் மீது புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக ஜலேசர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டிருந்த இந்த வழக்கில், விசாரணை அதிகாரி, வழக்கை ஒழுங்காக விசாரிக்காமல்,…

Read more

“கல்லூரியில் சேர்ந்த முதல் நாளே கொடூரமான முறையில் பலாத்காரம் செய்ய சதி திட்டம்”… கொல்கத்தா சட்டக்கல்லூரி மாணவி பலாத்கார வழக்கில் வெளிவந்த பகீர் தகவல்…!!!

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் கடந்த வருடம் மருத்துவக் கல்லூரி மாணவி ஒருவர் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் குற்றவாளியான சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில் அவருக்கு…

Read more

ஊழியர் நியமனம் மற்றும் பதவி உயர்வுகளில் பட்டியலின, பழங்குடியினர் பிரிவிற்கு இட ஒதுக்கீடு… உச்சநீதிமன்ற நீதிபதி அதிரடி அறிவிப்பு…!!!

உச்ச நீதிமன்றத்தின் 52 வது தலைமை நீதிபதியாக கவாய் பொறுப்பேற்றதிலிருந்து அரசியலமைப்பின் சட்டம் குறித்து தொடர்ந்து பேசி வருகிறார். இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தில் பதிவாளர், சீனியர் தனி உதவியாளர், நூலக உதவி மேலாளர் உள்ளிட்ட ஊழியர்கள் பணி நியமனம் மற்றும் பதவி…

Read more

“பலமுறை போன் செய்தும் எடுக்கல”… வீட்டுக்கே சென்ற உரிமையாளர்… கணவன்-மனைவியை அந்த கோலத்தில் கண்டு… தீவிர விசாரணையில் போலீஸ்..!!!

கேரள மாநிலத்தில் உள்ள கோட்டயம் பகுதியில் விஷ்ணு (32) என்பவர் வசித்து வந்துள்ளார். ஒப்பந்ததாரரான இவருக்கு திருமணம் ஆகி ரஷ்மி (30) என்ற மனைவி இருந்துள்ளார். இவர் ஒரு தனியார் மருத்துவமனையில் நர்சிங் கண்காணிப்பாளராக பணிபுரிந்து வந்தார். இவர்கள் இருவரும் ஒரு…

Read more

“வீட்டின் முன்பாக குப்பையை கொட்டிய பெண்”… தட்டி கேட்ட மூதாட்டியை மரத்தில் கட்டி வைத்து குடும்பத்தோடு தாக்கிய கொடூரம்… பரபரப்பு சம்பவம்..!!!!

கர்நாடக மாநிலம் சிவமொக்கா மாவட்டத்தில் சாகர் தாலுகா கௌதம்புரா பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் ஹூச்சம்மா என்ற 76 வயது மூதாட்டி வசித்து வருகிறார். இவரது பக்கத்து வீட்டில் பிரேமா என்ற பெண் வசித்து வரும் நிலையில் இவர் மூதாட்டியின் வீட்டின்…

Read more

“பாகிஸ்தானில் இருந்து பெற்றோர் எதிர்ப்பை மீறி இந்தியாவுக்கு தப்பி வந்த இளம் ஜோடி”… பாலைவனத்தில் தண்ணீர் இல்லாமல் சுருண்டு விழுந்து உயிரிழப்பு…!!!!

ராஜஸ்தான் மாநிலத்தின் சர்வே எல்லையில் இருந்து 11 கிலோமீட்டர் தொலைவில் ஒரு ஆண் மற்றும் பெண்ணின் சடலம் கிடந்துள்ளது. அந்த வழியாக சென்ற ஆடு மற்றும் மாடு மேய்க்கும் நபர்கள் இருவரின் சடலங்களையும் பார்த்து பாதுகாப்பு படையினருக்கு தகவல் கொடுத்தனர். அந்த…

Read more

திடீரென சீறிப்பாய்ந்த வெள்ளம்… நீர்வீழ்ச்சியில் சிக்கிக்கொண்ட 6 பெண்கள்… கிராம மக்களின் துணிச்சலான செயல்… வைரலாகும் வீடியோ…!

பீகார் மாநிலத்தில் உள்ள கயா மாவட்டத்தில் லங்கூரியா மலை நீர்வீழ்ச்சி சிறந்த சுற்றுலா தளமாக விளங்குகிறது. அந்த நீர்வீழ்ச்சியில் சம்பவ நாளன்று சுற்றுலாப் பயணிகள் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென மலையில் இருந்து நீரின் வரத்து அதிகமாகி நீர்வீழ்ச்சியில் வெள்ளம் ஏற்பட்டது.…

Read more

நடு ரோட்டில் சென்ற பேருந்து முன் காரை நிறுத்திய நபர்..! “திடீரென துப்பாக்கியை சுழற்றி”… பீதியில் உறைந்த பயணிகள்… வீடியோ வெளியாகி பரபரப்பு…!!!!

சோனிபட் மாவட்டம் சோனிபட்-கோஹானா சாலையில் ஏற்பட்ட ஒரு பரபரப்பான சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த திங்கட்கிழமை, ரத்தன்கர் அருகே, ஒரு ஃபார்ச்சூனர் காரை ஓட்டிச் சென்ற நபர், திடீரென தனது காரை ஒரு பேருந்தின் முன்னால் நிறுத்தினார்.…

Read more

“இந்தியாவின் கொடிய விஷமுள்ள பாம்பு”.. 10 வயது சிறுமியின் கழுத்தை சுற்றி… ஒரே நேரத்தில் 2 பாம்புகள்… மகளின் உயிரை காத்த தந்தை… இவர்தான் ரியல் ஹீரோ…!!!!

பீகார் மாநிலம் கயா மாவட்டத்தில், மக்களை ஆச்சரியத்துக்கு உள்ளாக்கும் வகையில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. அதாவது  10 வயது சிறுமியின் கழுத்தில், இந்தியாவின் மிகவும் விஷமுள்ள வகையான இரண்டு க்ரைட் இன பாம்புகள் சுற்றியிருப்பதை கண்ட பெற்றோர், பெரும் பதட்டத்திலும்…

Read more

“கணவன் இறந்த பிறகு கள்ளக்காதல்”… 2 குழந்தைகளை விட்டுவிட்டு ஒரு கிலோ தங்க நகைகளோடு வீட்டை விட்டு ஓடிய தாய்… கதறும் குடும்பத்தினர்…!!!!

உத்தரப்பிரதேச மாநிலம் பாராபங்கி மாவட்டத்தில் உள்ள சாயா சௌராஹா பகுதியில், அமித் ரஸ்தோகி என்ற நபர் ‘நியூ பேபி ஜுவல்லர்ஸ்’ என்ற நகைக்கடையை நடத்தி வந்தார். சில மாதங்களுக்கு முன் அவர் ரத்த புற்றுநோயால் உயிரிழந்தார். இவருக்கு ஸ்வீட்டி ரஸ்தோகி என்ற…

Read more

“வாடகை வீட்டில் உல்லாசம்”… மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான 2 குழந்தைகளின் தாய்… கள்ளக்காதலன் சொல்லியும் கேட்கல… அடுத்து நடந்த கொடூரம்.. குப்பை வண்டியில் பிணம்…!!!!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நேற்று மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை வண்டியில் இருந்து சாக்கு மூட்டையில் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் ஒரு பெண்ணின் பிணம் மீட்கப்பட்டது. அந்த பெண் அணிந்திருந்த டி-ஷர்டை வைத்து போலீசார் விசாரணை நடத்தியதில் அவர் ஆஷா என்ற…

Read more

அட்ச்சீ…! “பள்ளி மாணவனுடன் கள்ளக்காதல்”… 16 வயது சிறுவன் கையால் தாலி கட்டிக் கொண்டு வீட்டை விட்டு ஓடிய 5 குழந்தைகளின் தாய்… பரபரப்பு சம்பவம்…!!!

பீகார் மாநிலம் முசாபர்பூரில் சமூக மரியாதையும், குடும்பத் தொடர்புகளையும் புறக்கணித்து, ஐந்து குழந்தைகளின் தாய் ஒருவர் தன்னைவிட வயதில் சிறிய, பள்ளி மாணவரான மைனர் காதலனை திருமணம் செய்த அதிர்ச்சி சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்த சம்பவம், அப்பகுதியிலும் சமூக…

Read more

“3 வருஷம் லிவ்-இன் உறவு”… காதலியை கொன்று பிணத்தை 3 நாட்களாக வீட்டில் வைத்த காதலன்… நண்பன் மூலம் வெளிவந்த உண்மை.. பகீர் தகவல்…!!!

மத்தியப் பிரதேசம், போபாலின் பஜாரியா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காயத்ரி நகரில் உள்ள கராரியா பண்ணை பகுதியைச் சேர்ந்த வீடு எண் 34-ல் நடைபெற்ற கொடூர சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சச்சின் ராஜ்புத் என்ற இளைஞர் தனது லிவ்-இன் உறவிலிருந்த…

Read more

காலையிலேயே வாகன ஓட்டிகளுக்கு ஷாக் நியூஸ்…! “இன்று முதல் இந்த வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்”… இனி பெட்ரோல் டீசலும் கிடையாது… வெளியான அதிரடி அறிவிப்பு…!!!

டெல்லியில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் நோக்கில், ஜூலை 1, 2025 முதல் அதாவது இன்று முதல் பழைய பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்கள் (EOL Vehicles) மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளன. அதன்படி  15 ஆண்டுகளுக்கும் மேலான பெட்ரோல் வாகனங்கள்…

Read more

“5 ஆண்டுகளாக தனிமையில் உல்லாசம்…” பெற்ற பிள்ளைகளை கொன்ற தாய்….! எலும்பு கூடோடு வந்த காதலனால் பரபரப்பு…. நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம்…!!

திருச்சூர் மாவட்டம் புதுக்காடு பகுதியில் ஒரு லிவின் உறவாகத் தொடங்கிய காதல், கடைசியில் இரு குழந்தைகளின் கொலையுடன் முடிந்தது. இந்த கொடூர சம்பவம், குழந்தைகளின் எலும்புக்கூடுகளுடன் ஒருவர் காவல் நிலையத்தில் சரணடைந்ததுடன், நாட்டு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2020-ம் ஆண்டு பேஸ்பூக்…

Read more

“சாக்கடையில் விழுந்த தெரு நாய்….” காப்பாற்ற முயன்ற கபடி வீரரை கடித்து….! 3 மாதத்தில் துடிதுடித்து இறந்த சோகம்…. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ….!!

உத்திர பிரதேச மாநிலம் புலந்த்ஷாஹர் மாவட்டத்தில் சோகமளிக்கும் சம்பவம் ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மாநில அளவிலான கபடி போட்டிகளில் தங்க பதக்கம் வென்ற வீரர் பிரிஜேஷ் சொலன்ஸ்கி, தெருநாயின் கடியால் பாதிக்கப்பட்டு, சரியான நேரத்தில் ரேபிஸ்…

Read more

அடப்பாவமே…! என்ன இது…? “கை, கால்களை கட்டி போட்டு…” பாஜக தலைவரை சேற்றால் குளிப்பாட்டிய பெண்கள்…. வைரலாகும் வீடியோ…!!

உத்தரப்பிரதேச மாநிலம் மகாராஜ்கஞ்ச் மாவட்டத்தின் நௌதன்வா நகரில் மரபுப் பழக்கமாகச் தொடர்ந்து வரும் ஒரு விசித்திர நிகழ்வு தற்போது வைரலாகியுள்ளது. பாஜகவின் முன்னாள் நகராட்சித் தலைவர் குட்டு கான் என்பவரை, உள்ளூரில் உள்ள சில பெண்கள் கூடி அவரது வீட்டுக்கே வந்து…

Read more

அடச்சீ..! “72 வயசில் செய்ற வேலையா இது”..? பட்டப்பகலில் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் அத்துமீறல்… கைத்தடுமாறி தள்ளாடியபடியே… வைரலாகும் வீடியோ..!!

உத்தரப்பிரதேச மாநிலம் முஜஃபர்நகர் நகரில் பரபரப்பான சந்தை பகுதியில் நடந்த ஒரு நேரடி பாலியல் தொல்லை சம்பவம், தற்போது சமூக வலைதளங்களில் தீவிரமாக பரவி வருகிறது. 72 வயதான முதியவர் ஒருவர், ரோட்டில் நடந்து செல்வது போல, வழியில் இருந்த ஒரு…

Read more

ரயில் பயணிகள் கவனத்திற்கு…!! இன்று முதல் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய இது கட்டாயம்… அமலாகிறது புதிய ரூல்ஸ்.. முக்கிய அறிவிப்பு…!!!

இந்திய ரயில்வே துறை ரயில் டிக்கெட் முன்பதிவுக்கு ஆதார் கட்டாயம் என அறிவித்துள்ளது. அதாவது ஜூலை 1ஆம் தேதி இன்று முதல் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்பவர்களுக்கு கண்டிப்பாக ஆதார் அட்டை கட்டாயம் என புதிய அறிவிப்பு வெளிவந்துள்ளது. அதன்படி ஐஆர்சிடிசி…

Read more

அப்படி போடு..! “விமானத்தில் இருப்பது போன்று ரயிலிலும் வரப்போகும் சூப்பர் வசதி”… இனி நமக்கு பிடிச்ச சீட்டில் பயணம்… வெளியான அசத்தல் அறிவிப்பு..!!!

இந்திய ரயில்வே துறையில் பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்தும் நோக்கில், தொடர்ச்சியாக பல்வேறு புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, தற்போது விமானங்களில் இருப்பது போலவே, பிடித்த இருக்கையை ரயில்களில் முன்பதிவு செய்யும் புதிய நடைமுறை விரைவில் அறிமுகமாக இருக்கிறது.…

Read more

காலையிலேயே ஷாக் நியூஸ்..! இன்று முதல் ரயில் கட்டணம் உயர்கிறது… எவ்வளவு தெரியுமா..? முழு விவரம் இதோ…!!!!

இந்தியன் ரயில்வே, பல ஆண்டுகளுக்குப் பிறகு தனது பயணிகள் ரயில்களின் டிக்கெட் விலையில் சிறிய அளவில் உயர்வு செய்ய உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த புதிய டிக்கெட் விலை ஜூலை 1, 2025  இன்று முதல் அமலுக்கு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.…

Read more

மக்களே..! “ரயில் கட்டணம், டிக்கெட் முன்பதிவு, UPI, ATM முதல் சிலிண்டர் வரை”… இன்று முதல் (ஜூலை 1) அமலாகும் புதிய மாற்றங்கள்.. முழு விவரம் இதோ..!!!

நாடு முழுவதும் ஒவ்வொரு மாதமும் 1-ம் தேதி புதிய மாற்றங்கள் அமலுக்கு வருவது வழக்கம். அந்த வகையில் இன்று ஜூலை 1-ம் தேதி என்பதால் பல புதிய மாற்றங்கள் அமலுக்கு வருகிறது. அதன்படி இன்று முதல் ரயில் கட்டணம் உயர்கிறது. அதாவது…

Read more

“இந்த முடிவு எனக்கு ஏமாற்றத்தையும், அதிர்ச்சியும் அளிக்கிறது”….மேலிட முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்து பதவியை ராஜினாமா செய்த பாஜக எம்எல்ஏ… சூடு பிடிக்கும் அரசியல் களம்..!!!

தெலுங்கானா மாநில தலைவராக உயர்நீதிமன்ற வழக்கறிஞரும், முன்னாள் சட்ட மன்ற உறுப்பினரான என். ராமச்சந்திர ராவ் நியமிக்க வாய்ப்புள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. இந்நிலையில் அந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தெலுங்கானா எம்.எல்.ஏ டி. ராஜா சிங் தனது கட்சி பதவியை…

Read more

“பேரி கேட்ட தாண்டினால் கைது செய்ய வேண்டாம் கால்களை உடையுங்கள்”… கூடுதல் கமிஷனர் பேசும் வீடியோ வெளியானதால் பரபரப்பு…!!

ஒடிசா மாநிலத்தில் உள்ள புரி ஜெகந்நாதர் கோவில் ரத யாத்திரை கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 50 பேருக்கு படுகாயம் அடைந்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக அப்பகுதி 3 மூத்த போலீஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மேலும் அப்பகுதி…

Read more

காஷ்மீர்: பஹல்காம் சுற்றுலாவிற்கு சென்ற 70 வயது மூதாட்டியின் வாயை துணியால் கட்டி கொடூரமாக பலாத்காரம் செய்த வாலிபர்… பரபரப்பு சம்பவம்..!!

ஜம்மு & காஷ்மீர் மாநிலம், பஹல்காம் பகுதியில், சுற்றுலா வந்த மகாராஷ்டிராவைச் சேர்ந்த 70 வயது மூதாட்டி ஒருவர் மீது நடக்கவே முடியாத அளவிற்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம், நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஏப்ரல் 11ம் தேதி,…

Read more

ரீல்ஸ் மோகத்தால் வந்த வினை… தடை செய்யப்பட்ட அணைக்குள் பாய்ந்த ஜீப்… நள்ளிரவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!!

இன்றைய கால இளைஞர்கள் சமூக வலைதளங்களில் வித்தியாசமான வீடியோக்களை வெளியிடுவதாக நினைத்துக்கொண்டு பல நேரங்களில் ஆபத்தான சூழ்நிலைகளில் சிக்கி விடுகின்றனர். அதேபோன்று சமீபத்தில் கேரளாவில் உள்ள வயநாடு மாவட்டத்தில் அம்பல வயல் நல்லசாரல் என்ற பகுதியில் தடை செய்யப்பட்ட அணை ஒன்று…

Read more

“ஆட்டோவில் சிக்கிய சேலை….” டிரைவரின் ஆடைகளை கிழித்து, செருப்பால் அடித்து…. நடுரோட்டில் பெண் செய்த காரியம்…. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ….!!

உத்தரபிரதேச மாநிலம் ஹஸ்ரத்பூர் நகரில், ஒரு பெண் பொதுமக்கள் முன்னிலையில் ஆட்டோ ஓட்டுநரை அறைந்தும், செருப்பால் அடித்தும் தாக்கிய அதிர்ச்சிகரமான சம்பவம் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதால், இது குறித்து தற்போது காவல்துறையினர் விசாரணை…

Read more

“குழந்தைகளின் தாயை வீடு புகுந்து சீரழித்த அரசியல் கட்சி பிரமுகர்”… வீடியோ எடுத்து இணையத்தில் வெளியிட்ட கொடூரம்… வங்கதேசத்தில் பயங்கரம்..!!!

வங்காளதேசத்தில் 21 வயதுடைய திருமணமான இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து வீடியோவாக எடுத்த சம்பவம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கோலமில்லா மாவட்டத்தில் உள்ள முரட்நகர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட ராம்சத்திரப்பூர் பகுதியைச் சேர்ந்த இந்து மத 21 வயது…

Read more

“சிபிஎம் மூத்த தலைவரை பட்ட பகலில் நடு ரோட்டில் விரட்டி விரட்டி அடித்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பெண் தலைவர்”… வீடியோ வெளியாகி பரபரப்பு…!!!!

மேற்கு வங்க மாநிலம் கராக்பூரில், மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும் ஒரு சாலையில் நடந்த அரசியல் வன்முறை சம்பவம் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் திங்கட்கிழமை பட்ட பகலில் நடந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வீடியோவில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின்(TMC)…

Read more

“இதுதான் இந்தியாவின் மிக சுத்தமான தெருவோர உணவு”… இணையத்தில் வைரலாகும் வீடியோ… நெட்டிசன்களின் ரியாக்சன் இதுதான்..!!!

“இந்தியாவின் மிகச் சுத்தமான தெரு உணவகம்” எனத் தலைப்பிட்டு வெளியிடப்பட்ட ஒரு வீடியோ சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலாகி, ஏறத்தாழ 5 மில்லியன் பார்வையாளர்களை எட்டியுள்ளது. இந்த வீடியோவில், ஒரு தெரு உணவு வியாபாரி ரோஜா சிரப் பானம் தயாரிக்கிறார். அவரது…

Read more

21 வயது பெண் பாலியல் பலாத்காரம்…!! அரசியல் பிரமுகர் பஜர் அலி உட்பட 5 பேர் கைது… மாணவர்கள் போராட்டம்…!!

மேற்கு வங்காளம் ராம்சந்த்பூர் பஞ்சிகிட்டா கிராமத்தில் 21 வயது இளம் பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி இவரது கணவர் துபாயில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் இளம்பெண் தன்னுடைய தந்தை ஊரில் நடந்த கோவில் திருவிழாவிற்கு…

Read more

“கொதிக்கும் சுண்டல் பானையில் தவறி விழுந்து உயிரிழந்த ஒன்றரை வயது குழந்தை”… இதே பாணியில் மூத்த மகளும் உயிரிழந்த சோகம்… 2 பிள்ளைகளையும் இழந்து கதறி துடிக்கும் பெற்றோர்…!!!!

உத்தரபிரதேச மாநிலம் சோன்பத்ரா மாவட்டத்தில் நடந்த மனதை உடைக்கும் சம்பவம், மக்கள் மனங்களில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  அதாவது ஒரு ஒன்றரை வயது குழந்தை, கோல்கப்பா விற்பனைக்காக பதப்படுத்தப்பட்ட கொதிக்கும் சுண்டல் பானையில் தவறி விழுந்து, உடல் வெந்து பரிதாபமாக உயிரிழந்தது.…

Read more

“சொத்துக்காக பெற்ற தாயை பல வருடங்களாக வீட்டுக்குள் அடைத்து வைத்து சித்திரவதை செய்த மகன்”… வளர்ப்பு மகன்களுக்கு இருக்கும் நன்றி கூட அவருக்கு இல்லை என கதறிய தாய்..!!!!

பீகார் மாநிலம் ஔரங்காபாத் மாவட்டத்தில் உள்ள கைரி கிராமத்தில் இருந்து ஒரு மனித நேயம் இல்லாத குடும்ப சிக்கல் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அதாவது ஜக்மதி குன்வர் என்ற வயோதிக தாயை, அவரது க்ஷ மகன் போலா சிங் (ஜிதேந்திர சிங்),…

Read more

“கணவரை இழந்த பெண்ணுடன் கள்ளக்காதல்….” கை, கால்களை கட்டி….! குப்பை லாரியில் வீசி சென்ற 2 பிள்ளைகளின் தந்தை…. பகீர் பின்னணி….!!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் அடையாளம் தெரியாத ஒரு பெண், சாக்குப்பையில் அடைக்கப்பட்டு குப்பை லாரியில் வீசப்பட்ட நிலையில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது. இந்த கொடூர சம்பவம்  குறித்து போலீஸ் நடத்திய விசாரணையில், அந்த பெண் தனது காதலனால் கொலை செய்யப்பட்டு குப்பை…

Read more

“பாஜக கொடி”… சாலையில் அதிவேகமாக சென்று சாகசம் செய்த கார்கள்… உயிர் பயமே இல்லாமல் அட்டகாசம் செய்த இளைஞர்கள்… அதிர்ச்சி வீடியோ..!!!

உத்தரப்பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவின் நாலெட்ஜ் பார்க் பகுதியில் உள்ள ஜிஎல் பஜாஜ் கல்லூரிக்கு வெளியே மூன்று கார்கள் அதிவேகமாக சென்று சாகசம் செய்யும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ முதலில் இன்ஸ்டாகிராமில் ரீலாக…

Read more

Other Story