பாகிஸ்தான் பெண்ணுடன் ஆன்லைன் மூலம் திருமணம்… காஷ்மீர் CPRF ஜவான் பணி நீக்கம்… மத்திய அரசு அதிரடி..!!!

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பணியாற்றி வந்த மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF) வீரர் முனீர் அகமது, பாகிஸ்தானைச் சேர்ந்த மினல் கானை திருமணம் செய்ததை தனது உத்தியோகபூர்வ தகவல்களில் மறைத்ததற்காக, சனிக்கிழமை பணிநீக்கம் செய்யப்பட்டார். 41-வது பட்டாலியனைச் சேர்ந்த அவர், கடந்த…

Read more

காரில் மது போதையில் சென்ற 4 பேர்… பைக் மீது மோதி இளைஞர் பலி… அதிர்ச்சி வீடியோ…!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனே அருகே உள்ள பெங்களூரு நெடுஞ்சாலையில் சனிக்கிழமை அதிகாலை நடைபெற்ற கோர விபத்தில், மதுபோதையில் சென்ற 4பேர் பயணித்த மெர்சிடிஸ் கார் ஒன்று  பைக் மீது  மோதியதில்  இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். அந்த  விபத்தில் உயிரிழந்தவர் சிஞ்ச்வாடைச்…

Read more

“தினசரி மன அழுத்தம்”… வேலையால் இந்திய ஊழியர்கள் சந்திக்கும் பிரச்சனை… ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்..!!!

இன்றைய காலங்களில் அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். பொதுவாக அலுவலகங்களில் காலையிலிருந்து மாலை வரை பணி புரியும் பணியாளர்கள் தங்கள் வேலையில் மகிழ்ச்சியாக இருப்பது மிகவும் குறைவு. சமீபத்தில் gallup என்ற நிறுவனம் உலகளாவிய பணியிடத்தின் நிலை குறித்த…

Read more

“சிதைந்த கனவுகள்….” ஒரே நிமிடத்தில் மாறிய வாழ்க்கை…. தாய்-மகனுக்கு நடந்த விபரீதம்…. பெரும் சோகம்….!!

கேரள மாநிலம் பாலக்காடு அருகே மாட்டு மந்தையைச் சேர்ந்தவர் அஞ்சு(26). இவருக்கு திருமணமாகி 2 வயதில் ஸ்ரீஜன் என்ற மகன் இருந்துள்ளார். நேற்று அஞ்சு தனது மகன் மற்றும் தோழி ஆகியோருடன் பாலக்காட்டில் இருந்து ஒத்தப்பாலம் லக்கிடி பகுதியிலுள்ள பாரம்பரிய வீட்டை…

Read more

“பிரசித்தி பெற்ற கோவிலில் பயங்கர கூட்ட நெரிசல்”… 6 பேர் பலி.. 80 பேர் படுகாயம்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!!

கோவாவின் ஷிர்காவ் கிராமத்தில் உள்ள ஸ்ரீ லைராய் தேவி கோவிலில் ஆண்டு தோறும் நடைபெறும் ஜத்ரா திருவிழாவில் இந்த ஆண்டும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலையில் குவிந்தனர். ஆனால், பக்தர்களின் திரளான வருகையால்  எதிர்பாராத விதமாக  ஏற்பட்ட கூட்ட நெரிசலின் காரணமாக 6…

Read more

“சாம்பார் ருசியா இல்ல…” பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம்…. காதல் மனைவிக்கு நடந்த கொடூரம்… பகீர் சம்பவம்….!!

கர்நாடக மாநிலம் பாகல்கோட் மாவட்டம் முக்கோடா கிராமத்தில் நிகழ்ந்த ஒரு பயங்கர சம்பவம், அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீரப்பாய் (21) என்பவரும் சாக்‌ஷிதா (19) என்பவரும் ஒரே கிராமத்தைச் சேர்ந்தவர்கள். இருவரும் காதலித்து வந்த நிலையில், இருவரும் வெவ்வேறு…

Read more

“காதலியுடன் சிக்கிய மகன்”… நடு ரோட்டில் செருப்பால் அடித்த தந்தை… தலைமுடியைப் பிடித்து இழுத்து புரட்டி எடுத்த தாய்… வைரலாகும் வீடியோ..!!

உத்திரபிரதேச மாநிலத்தில் ரோகித் என்ற 21 வயது வாலிபரும் சௌமியா (19) என்ற கல்லூரி மாணவியும் காதலித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் நேற்று கான்பூரில் உள்ள ஒரு உணவகத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த ரோஹித்தின் பெற்றோர் அவர்களை பார்த்தவுடன்…

Read more

“நாட்டை விட்டு ஓடிய இந்திய ராணுவ தளபதிகள்”…? பொய் செய்தி பரப்பும் பாக். ஊடகங்கள்… வெளியான பரபரப்பு தகவல்..!!

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. இந்த சூழ்நிலையில், பாகிஸ்தானை தளமாகக் கொண்ட சில ஊடகக் குழுக்கள் மற்றும் சமூக ஊடகக் கணக்குகள், இந்தியாவின் உயர் ராணுவ அதிகாரிகளை குறிவைத்து திட்டமிட்ட தவறான…

Read more

FLASH: BIS முத்திரை இல்லாத தலைக்கவசங்களுக்கு தடை…. அரசின் அதிரடி உத்தரவு…!!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் போலியான மற்றும் தரமற்ற தலைக்கவசங்களை விற்பனை செய்வதையும், பயன்படுத்துவதையும் தடுக்க கடும் நடவடிக்கையை அரசு மேற்கொண்டுள்ளது. BIS சான்றளிக்கப்படாத தலைக்கவசங்களை அணிவதற்கும் விற்பனை செய்வதற்கும் எதிராக கடும் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது. இதற்கு…

Read more

“பாகிஸ்தானுக்கு தற்கொலை குண்டுதாரியாக செல்வேன்…” நான் சும்மா சொல்லல…. கர்நாடக அமைச்சர் பி.இசட். ஜமீர் அகமது கானின் அதிரடி பேச்சு…!!

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22 அன்று நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, இந்தியா – பாகிஸ்தான் இடையிலான பதற்றம் மேலும் மோசமடைந்துள்ளது. இந்த நிலையில் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு பாதுகாப்பு பற்றிய கேள்விகள்…

Read more

Breaking: “கோவில் திருவிழாவில் உயிரிழந்த பக்தர்கள்….” 3 நாட்கள் அரசு விழாக்கள் ரத்து…. வெளியான தகவல்…!!

கோவா மாநிலம் ஷிர்காவோவில் உள்ள ஸ்ரீ தேவி லைராய் கோவிலில் நடைபெற்ற வருடாந்திர திருவிழாவில், திடீர் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 6 பக்தர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் 70க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்துள்ளனர். திருவிழாவிற்காக சனிக்கிழமை அதிகாலையில்…

Read more

BREAKING: பாகிஸ்தானுக்கு தபால் சேவையை நிறுத்த முடிவு….? அடுத்தடுத்து அதிரடி காட்டும் மத்திய அரசு….!!

ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா பாகிஸ்தானுக்கு எதிராக பல முக்கிய நடவடிக்கைகளை எடுத்தது. அட்டாரி-…

Read more

“பாகிஸ்தான் பொருளாதாரம் சீராகுது…” இந்தியாவிற்கு நட்பு நாடுகளை தூதுவிடும் பாகிஸ்தான்…. பிரதமரின் கோரிக்கை…!!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தில் 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்ததைத் தொடர்ந்து, இந்தியா–பாகிஸ்தான் இடையே கடும் பதற்ற சூழ்நிலை நிலவி வருகிறது. இந்த நிலையில், மோதலைத் தவிர்க்கும் வகையில், பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப், முஸ்லிம் நாடுகளின் தூதர்களுடன் சந்தித்து முக்கிய…

Read more

பரபரப்பான இடம்…! மின்கம்பியில் “என்ன அது…?” பார்த்ததும் பதறிய பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை…!!

உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூர் அருகே உள்ள சஹ்ஜன்வா ரயில்வே நிலையம் அருகே உள்ள கேசவ்பூர் துணை மின் நிலையத்தின் கம்பியில், சுமார் 20 அடி உயரத்தில் மனித கரு தொங்கிய நிலையில் காணப்பட்டது. இந்த திடுக்கிடும் காட்சியை பார்த்த பொதுமக்கள்,…

Read more

BREAKING: நீட் தேர்வில் முறைகேடு செய்தால் 3 ஆண்டுகள் தடை…. மத்திய அமைச்சகம் எச்சரிக்கை….!!

நீட் தேர்வில் முறைகேடில் ஈடுபட்டால் 3 ஆண்டுகள் தடை விதிக்கப்படும் என மத்திய கல்வி அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.. நீட் தேர்வில் முறைகேடு செய்யும் தேர்வர்கள், 3 ஆண்டுகள் தடை செய்யப்படுவார்கள். நடப்பாண்டிற்கான இளநிலை நீட் நுழைவு தேர்வு, நாடு முழுவதும்…

Read more

சாகும் வரை உண்ணாவிரதம்…! மத சடங்கில் பங்கேற்ற 3 வயது சிறுமி இறப்பு…. பெரும் சோகம்…!!

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் ஒரு 3 வயது சிறுமி ‘சந்தாரா’ எனப்படும் மதச் சடங்கில் பங்கேற்று உயிரிழந்த சம்பவம் அந்த மாநிலத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சாந்தாரா என்பது ஜைன் சமூகம் பின்பற்றும் ஒரு மதச் சடங்கு. இதில், ஒருவர் இறக்கும்…

Read more

“நீதிக்காக வெளியில் வந்த நீதிபதி”…. நடக்க முடியாத தம்பதிக்கு சாலையிலேயே நீதி வழங்கிய மனிதநேயம் சம்பவம்…!!

நிஜாமாபாத்தைச் சேர்ந்த ஒரு நீதிபதி நடக்க முடியாத நிலைக்குள்ளான ஒரு வயதான தம்பதிக்கு சாலையிலேயே நேரில் வந்து நீதியை வழங்கிய சம்பவம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. மருமகளின் வரதட்சணை கொடுமை குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கிய அந்த தம்பதியர், நீதி பெற நீதிமன்றம் வந்தபோதும்,…

Read more

“இந்தியாவில் வாழவே முடியல…” அமெரிக்காவிலிருந்து 8 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா திரும்பிய நபரின் வேதனை பதிவு…!!!

அமெரிக்காவில் 10 ஆண்டுகள் வாழ்ந்தபின், வேலை மற்றும் ஹெச்-1பி விசா இழப்பால் இந்தியா திரும்பிய ஒருவர், தாய்நாட்டில் ஏற்பட்டுள்ள வாழ்க்கை தர குறைவுகளை சுட்டிக்காட்டி எழுதிய ரெட்டிட் பதிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. “இந்தியாவில் சாலைகள் மிகவும் மோசமாக உள்ளன, தூசி நிறைந்த…

Read more

“என் குழந்தையும் போச்சு…” 6-வது திருமணத்திற்கு ரெடியான காவலர்…. ஆப்பு வைத்த 5-வது மனைவி…. போலீஸ் விசாரணை…!!

உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகரில் நடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  குருகிராமில் பணியாற்றும் தலைமைக் காவலர் ராகுல் குமார், விவாகரத்து செய்யாமல் 5 பெண்களைத் திருமணம் செய்ததுடன், 6-வது முறையாக திருமணத்திற்கு தயாராகி வருவதாக அவரது மனைவி போலீசில் புகார் கொடுத்துள்ளார்.…

Read more

BREAKING: இந்திய துறைமுகங்களில் பாகிஸ்தான் கப்பல்களுக்கு தடை…. மத்திய அமைச்சகத்தின் அதிரடி உத்தரவு….!!

ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா பாகிஸ்தானுக்கு எதிராக பல முக்கிய நடவடிக்கைகளை எடுத்தது. அட்டாரி-…

Read more

பயங்கரவாத தாக்குதல் எதிரொலி…! பாகிஸ்தானை கழட்டி விடும் அடுத்தடுத்த முஸ்லிம் நாடுகள்…. இந்தியாவிற்கு எழும் ஆதரவு குரல்கள்…!!

பஹல்காம் பகுதியில் கடந்த வாரம் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம், உலக நாடுகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இந்த தாக்குதலுக்குப் பின்னணியில் பாகிஸ்தான் ராணுவம் மற்றும் அந்த நாட்டின் உளவுத்துறை ஐ.எஸ்.ஐ. இருப்பதாக இந்தியா உறுதி கூறியதையடுத்து, சர்வதேச…

Read more

BREAKING: பாகிஸ்தானில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்ய தடை…. மத்திய அரசின் அதிரடி உத்தரவு….!!

ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா பாகிஸ்தானுக்கு எதிராக பல முக்கிய நடவடிக்கைகளை எடுத்தது. அட்டாரி-…

Read more

“சர்பத் ஜிகாத் சர்ச்சை”… அவர் தனி உலகில் வாழ்கிறார் போல… பாபா ராம்தேவை கடிந்து கொண்ட உச்சநீதிமன்றம்… பறந்தது நோட்டீஸ்.!!!

பதஞ்சலி நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட விளம்பர வீடியோ ஒன்று சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அந்த வீடியோவில், பதஞ்சலி நிறுவன யோகா குருவான பாபா ராம்தேவ் தங்கள் நிறுவனத்தை விளம்பரப்படுத்த ஹாம் டாட் லேப் என்ற ஹோமியோபதி மருந்து நிறுவனத்தின் ரூஹ் அப்சா…

Read more

பெற்றோர்களே உஷார்…!! இந்தியாவில் சிறுவர்களுக்கு அதிகரிக்கும் பார்வை குறைபாடு நோய்…. மருத்துவர்கள் கடும் எச்சரிக்கை…!!

நவீன காலத்து மொபைல், டேப்லெட், கம்ப்யூட்டர் போன்ற மின்னணு சாதனங்களை தொடர்ந்து பயன்படுத்தும் பழக்கம் குழந்தைகளின் பார்வைத் திறனை ஆபத்துக்குள்ளாக்கி வருகிறது. இந்தத் பழக்கம், சிறார்களில் பார்வை குறைபாடான மயோபியா (Myopia) நோயை பெரிதும் வளர்த்து வருகிறது. சமீபத்தில் நாக்பூரில் நடைபெற்ற…

Read more

Breaking: மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து… 4 நோயாளிகள் பலி… கேரளாவில் பரபரப்பு..!!!

கேரள மாநிலத்தில் உள்ள கோழிக்கோட்டில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அதாவது நேற்று இரவு யுபிஎஸ் பொருத்தப்பட்டிருந்த அறையில் திடீரென மின்கசிவால் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் 4 நோயாளிகள் பரிதாபமாக…

Read more

“திருமணமாகி 2 வருஷம்தான் ஆகுது”… தொடர்ந்து அதைக் கேட்டு டார்ச்சர் செய்த கணவன்… புகாரை ஏற்காத எஸ்.ஐ… முத்தலாக் சொல்லியதால் விபரீத முடிவு…!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள கோரக்பூர் பகுதியில் சலாவுதீன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த 2023 ஆம் ஆண்டு ஒரு இளம் பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இந்தப் பெண்ணை அவருடைய கணவரும் குடும்பத்தினரும் தொடர்ந்து வரதட்சணை கேட்டு  துன்புறுத்தியுள்ளனர். இதன் காரணமாக…

Read more

Breaking: கோவாவில் புகழ் பெற்ற ஷிர்காவ் யாத்திரையின் போது கூட்ட நெரிசல்… 6 பக்தர்கள் பலி.. 30 பேர் படுகாயம்..!!

கோவா மாநிலம் பஞ்சிமை அருகே உள்ள ஷிர்காவ் கிராமத்தில் உள்ள ஸ்ரீ லைரை தேவி கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ‘ஷிர்காவ் யாத்திரை’ விழாவில் இந்தாண்டு ஒரு பெரும் விபத்து நடந்துள்ளது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரளும் இந்த யாத்திரையின் போது ஏற்பட்ட திடீர்…

Read more

“வெயிலின் தாக்கத்தால் நடு ரோட்டில் மயங்கி விழுந்த குதிரை”… ஈவு இரக்கமே இல்லாமல் அடித்து இழுத்துச் சென்ற கொடூரம்.. அதிர்ச்சி வீடியோ..!!!

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் குதிரை வண்டியில் ஒருவர் சென்று கொண்டிருந்தார். அந்த வண்டியில் மொத்தம் இரு குதிரைகள் பூட்டப்பட்டிருந்த நிலையில் அதில் ஒரு குதிரை வெயிலின் தாக்கம் காரணமாக சாலையில் மயங்கி விழுந்தது. அப்போது அந்த குதிரையின் மேய்ப்பாளர்  அதனை மிகவும்…

Read more

“ஓடும் பேருந்தில் தலித் சிறுமியின் முடியை பிடித்து இழுத்து”… பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டு கொடூர தாக்குதல்…. ஓட்டுநர், நடத்துனரை கூட விடல… அதிர்ச்சி வீடியோ..!!!

உத்தரபிரதேச மாநிலத்தின் லக்கிம்பூர் கேரியில் 16 வயது தலித் சிறுமி மீது தாக்குதல் நடத்தப்பட்ட அதிர்ச்சியூட்டும் சம்பவம் வெளியாகியுள்ளது. நிகாசன் தொகுதிக்குட்பட்ட பதுவ காவல் நிலைய எல்லையில் இந்த சம்பவம் நடைபெற்றது. அந்த சிறுமியை பேருந்தில் பயணம் செய்த சில இளைஞர்கள்…

Read more

“காஷ்மீரில் உள்ள புகழ்பெற்ற ஏரியில் திடீரென கவிழ்ந்த படகு”… மாயமானவரை மீட்கும் பணி தீவிரம்… வைரலாகும் வீடியோ…!!

ஜம்மு & காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் நகரத்தில் உள்ள டக் பார்க் அருகே அமைந்துள்ள புகழ்பெற்ற தால் ஏரியில் இன்று பிற்பகல் திடீரென படகு கவிழ்ந்ததில் ஒருவர் உயிர் தப்பிய நிலையில், இன்னொருவர் மாயமானார். அதாவது ஒரு படகில் இருவர் மீன்பிடிப்பதற்காக…

Read more

அதிர்ச்சி…! சாமி சிலை முன்பு நொடியில் சரிந்து விழுந்து இறந்த பக்தர்…. அதிர்ச்சியூட்டும் வைரல் வீடியோ…!!

அஜ்மீர் நகரின் ஆஷாகஞ்ச் பகுதியில் அமைந்துள்ள ஜூலேலால் கோயிலில் நடந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 62 வயதான பக்தர் மன்னு பாய், வழக்கம்போல் கோயிலுக்கு வந்து பூஜையில் கலந்து கொண்டபோது திடீரென மாரடைப்பால் பாதிக்கப்பட்டு இறைவனின் சிலையின் முன்பே உயிரிழந்தார்.…

Read more

“ரூ.50 லட்சம் காப்பீட்டு தொகை…” வாலிபரை கொன்று நாடகமாடிய 3 பேர்…. சினிமாவை மிஞ்சிய பகீர் சம்பவம்…!!

உத்தரப்பிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில் கடந்த ஜூலை 31, 2024 அன்று சாலை விபத்தில் தரியாப் (38) என்ற நபர் இறந்தார். ஆரம்பத்தில் விபத்து என்று கருதப்பட்ட இந்த மரணம், டாடா ஏஐஏ காப்பீட்டு நிறுவனத்தின் சந்தேகத்தின் பேரில் போலீசார் மேற்கொண்ட…

Read more

நெஞ்சே பதறுதே…!! அதிவேகமாக வந்த “ஆம்புலன்ஸ்”… அடுத்தடுத்து 7 பேர் மீது மோதி பயங்கர விபத்து… துடிதுடித்து பலி… பகீர் வீடியோ…!!!

பெங்களூரு நகரின் வில்சன் கார்டன் பகுதியில் மே 1 ஆம் தேதி வியாழக்கிழமை காலை 8.30 மணியளவில், சஞ்ஜீவினி ஆம்புலன்ஸ் மிகுந்த வேகத்துடன் வந்ததால், தள்ளுவண்டிகள், ஆட்டோ, இருசக்கர வாகனம் மற்றும் பாதசாரி உள்ளிட்ட ஏழு பேர் மீது மோதியது. இந்த…

Read more

“இந்தியா மீது சைபர் போரை தொடர்ந்த பாகிஸ்தான்”… பஹல்காம் தாக்குதல்களில் உயிரிழந்தவர்கள் குறித்து அவதூறு… வெளியான அதிர்ச்சி தகவல்…!!!!

கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி ஜம்மு & காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த பின்னர், பாகிஸ்தானின் ஆதரவுடன் இயங்கும் ஹேக்கர் குழுக்கள் இந்திய வலைத்தளங்களை குறிவைத்து தொடர்ச்சியான சைபர் தாக்குதல்களை நடத்துகிறது. இந்த தாக்குதல்களை…

Read more

“பேருந்தில் கூட்ட நெரிசல்”… இளம்பெண்ணை தொட்டு தொடர்ந்து சீண்டிய நபர்… வீடியோ எடுத்தவுடன் முகத்தை மறைத்து… அதிர்ச்சி வீடியோ..!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள மங்களூர்வில் சமீபத்தில் அரசு பேருந்தில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணை தகாத முறையில் தொட்டு நடத்துனர் தொடர்ந்து பாலியல் சீண்டலில் ஈடுபட்ட சமூகம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து…

Read more

“மேகி நூடுல்ஸின் வாசனை பிடிக்கல”… பலமுறை சொல்லியும் அடிக்கடி சமைத்த குடும்பத்தினர்… வேதனையில் முதியவர் விபரீத முடிவு..!!!

உத்தரபிரதேச மாநிலத்தின் உன்னாவ் மாவட்டத்தில், உணவின் வாசனை காரணமாக ஓய்வுபெற்ற அரசு ஊழியர் ஒருவர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சம்பா பூர்வா பகுதியில் வசித்து வந்த ராம் அவதார் என்ற 65 வயது…

Read more

“12 வயது சிறுமி பலாத்காரம்”… ஒருத்தர் செஞ்ச தப்புக்கு முஸ்லிம் சமுதாயத்தையே குற்றவாளியாக்குவதா..? பெண்ணின் துணிச்சல்… அடங்கிய வன்முறை.. வீடியோ வைரல்..!

நைனிடால் மாவட்டத்தில் 12 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, நகரம் முழுவதும் பதற்றம் நிலவியது. பல இடங்களில் வன்முறைகள் வெடித்தன. குறிப்பாக முஸ்லிம் சமூகத்தை குறிவைத்து கடைகள், வணிகர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவங்கள் அந்த மாவட்டத்தையே…

Read more

“சீமா ஹைதருன்னு சொல்லாதீங்க”… அவர் பெயர் சீமா மீனா… பத்திரிக்கையாளர்களிடம் சீறிய வழக்கறிஞர்… வைரலாகும் வீடியோ..!!

நேபாளம் வழியாக இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்து, உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த சச்சின் மீனாவுடன் வாழத் தொடங்கிய பாகிஸ்தான் பெண் சீமா ஹைதர் மீண்டும் ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். சமீபத்தில் வெளியாகிய வீடியோவில், ஒரு செய்தியாளர் “சீமா ஹைதர்” என அழைத்ததைக் கண்டித்த அவரது…

Read more

“ரீசார்ஜ் செய்யணும்”… கடைக்காரரின் கண்ணில் மிளகாய் பொடியை தூவி ரூ.50,000 கொள்ளை… பட்டப்பகலில் இவ்வளவு துணிச்சலா..? அதிர்ச்சி வீடியோ.!!

திருடர்கள் தொழில்நுட்பத்தில் மட்டுமல்ல, தைரியத்திலும் நவீன முறையை ஏற்று செயல்படுகிறார்கள் என்பதற்கு சமீபத்தில் நிகழ்ந்த ஒரு சம்பவம் சான்றாக அமைந்துள்ளது. அதாவது  பிஜ்னோரில் உள்ள ஒரு மொபைல் கடையில், வாடிக்கையாளராக நடித்து வந்த ஒரு நபர், கடைக்காரரின் கண்களில் மிளகாய்ப் பொடி…

Read more

“நடு ரோட்டில் இந்து அமைப்பின் நிர்வாகி துடிக்க துடிக்க வெட்டி படுகொலை”… வீடியோ வெளியாகி பரபரப்பு…!!!

மங்களூருவின் பஜ்பே பகுதியில் பஜ்ரங் தள செயற்திட்டங்களுடன் தொடர்புடைய ஹிந்து தலையங்கம் அமைப்பின் செயற்பாட்டாளரான சுஹாஸ் ஷெட்டி மே 1ஆம் தேதி கொடூரமாக கொல்லப்பட்டார். அடையாளம் தெரியாத நபர்கள் அவர் பயணித்த கார் மீது  மோதியபின், கத்தி போன்ற ஆயுதங்களால் தாக்கி…

Read more

“இளம் பெண்ணுடன் உல்லாசம்”… கள்ளக்காதலை கைவிடாததால் 3 வயது குழந்தையின் கண் முன்னே துடிக்க துடிக்க கொல்லப்பட்ட பெற்றோர்… பரபரப்பு சம்பவம்…!!!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள ஜாபரவாடி கிராமத்தில் ராஜூ கந்தப்பா (28) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்த நிலையில் திருமணம் ஆகி சாரதா (24) என்ற மனைவியும் 3 வயதில் பெண் குழந்தையும் இருக்கிறார்கள். இந்நிலையில்…

Read more

“உசுருக்கு உசுரா காதலிச்ச பொண்ணு”… அதுக்கு மறுத்ததால் கொடூரமாகக் கொன்ற காதலன்… எப்படித்தான் மனசு வந்துச்சோ…? பகீர் பின்னணி…!!!

உத்தரப்பிரதேசம் கௌசாம்பி மாவட்டத்தில் உள்ள கோல்ஹுவா கிராமத்தைச் சேர்ந்த 24 வயதுடைய ஜோதி சிங் என்பவர், தன்னை திருமணம் செய்ய மறுத்ததால், அவரது காதலனால் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலைக்குக் காரணமான சுரேந்திர சிங் படேல்…

Read more

“பூனையை பெண்ணாக மாற்றி வழக்கு”… என் கணவர் என்னைவிட பூனை மீதுதான் பாசமா இருக்காரு… கோர்ட்டில் சட்டென சிரிப்பலை.. வைரலாகும் வீடியோ..!!!

பெங்களூருவில் ஒரு கணவன் மனைவி இடையே பூனையால் குடும்பத்தார் ஏற்பட்ட நிலையில் இது தொடர்பாக மனைவி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது  மனைவி, தனது கணவர் செல்லப் பூனையை தன்னை விட அதிகமாக நேசிப்பதாக குற்றம்சாட்டி, இந்திய தண்டனைச்…

Read more

“ஆன்லைன் மூலம் பாகிஸ்தான் பெண்ணை மணந்த CPRF வீரர்”… இந்திய நாட்டை விட்டு வெளியேற உத்தரவு..!!

ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்திற்கு பிறகு இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன் காரணமாக…

Read more

“கலப்பு திருமணம் செய்த அண்ணன்”… நடு ரோட்டில் கொடூரமாக அடித்தே கொன்ற தம்பி…. பதற வைக்கும் பகீர் வீடியோ..!!!

மகாராஷ்டிராவின் யவத்மால் மாவட்டம் பிம்பல்கானில், தம்பி ஒருவன் தனது மூத்த சகோதரனை இரும்புக் கம்பியால் அடித்து கொன்ற கொடூரமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 35 வயதான பிரமோத் பெண்டோர் என்பவர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, திடீரென அவரது தம்பி கவிஷ்வர்…

Read more

“ராணுவ ரகசியம்”.. பாகிஸ்தானுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த இந்திய உளவாளி… ராஜஸ்தானில் அதிரடி கைது… பரபரப்பு சம்பவம்.!!!

ராஜஸ்தானில் உள்ள ஜெய்சால்மர் மாவட்டத்தை சேர்ந்த பதான் கான் என்ற நபர், பாகிஸ்தான் உளவுத்துறை அமைப்பான ஐ.எஸ்.ஐ.க்கு உளவுப் பணியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில், ராஜஸ்தான் மாநில உளவுத்துறையினரால் வியாழக்கிழமை அதிகாரப்பூர்வமாக கைது செய்யப்பட்டுள்ளார். 1923ம் ஆண்டு உருவாக்கப்பட்ட அதிகாரப்பூர்வ ரகசியச் சட்டத்தின்…

Read more

“தயார் நிலையில் முப்படைகள்”… இந்திய விமானப்படையின் புதிய தளபதியாக ஏர் மார்ஷல் நாகேஷ் கபூர் நியமனம்… இவர் யாருன்னு தெரிஞ்சா அசந்து போயிடுவீங்க.!!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து பாதுகாப்புத் துறையில் உருவாகியுள்ள பதற்ற சூழ்நிலையில், இந்திய விமானப்படையில் ஒரு முக்கிய கட்டமைப்பு மாற்றம் நிகழ்ந்துள்ளது. அதாவது ஏர் மார்ஷல் நாகேஷ் கபூர் (PVSM, AVSM, VM) மே 1ம் தேதி, காந்திநகரத்தில் உள்ள தென்மேற்கு…

Read more

“இரத்தம் கம்மியா இருக்கு”… கர்ப்பிணிக்கு பிரசவம் பார்க்க மறுத்த ஹாஸ்பிடல்… தெருவில் பிறந்த குழந்தை… மனதை உலுக்கும் சம்பவம்..!!!

உத்தரபிரதேசம், அவுரையா மாவட்டத்தின் பிதுனா பகுதியில் நடந்த மனிதநேயமற்ற சம்பவம் சமூகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கர்ப்பிணியான ருக்ஸர் என்ற பெண், அவரது கணவருடன் பிரசவத்திற்காக அரசு மருத்துவமனைக்கு சென்றபோது, ஹீமோகுளோபின் குறைவாக இருப்பதைக் காரணமாக கூறி மருத்துவமனை நிர்வாகம் அவரை…

Read more

“5 வருஷமா இரவில் உல்லாசம்”… கள்ளக்காதலனுக்காக கம்மலை விற்று கணவனை தீர்த்து கட்டிய மனைவி… பரிதவிப்பில் 2 பிள்ளைகள்..!!!

உத்தரபிரதேச மாநிலத்தின் பிஜ்னோர் மாவட்டம் கிராத்பூரைச் சேர்ந்த ஃபாரூக் கொலை செய்யப்பட்ட வழக்கில் அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஃபாரூக் தனது மனைவி அம்ரீனின் காதலனான மெஹர்பானால் சுட்டுக் கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த கொலையை செய்வதற்காக, அம்ரீன் தனது திருமணக்…

Read more

“சாப்ட்வேர் நிறுவனத்திற்கு இன்டர்வியூ சென்ற பெண்”… குழந்தை பெறுவீர்களா என கேட்ட HR… இதுக்கும் வேலைக்கும் என்ன சம்பந்தம்… அதிர்ச்சி பதிவு..!!!

சாப்ட்வேர் நிறுவனத்தில் மூத்த டெவலப்பர் பதவிக்கான இறுதிக்கட்ட நேர்முகத் தேர்வில் கலந்து கொண்ட பெண் நிபுணரிடம், HR இயக்குநர் கேட்ட கேள்வி சமூக வலைதளங்களில் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. “நீங்கள் வருங்காலத்தில் குழந்தை பெற திட்டமிட்டுள்ளீர்களா?” என்ற கேள்வி, அந்த பெண்…

Read more

Other Story